E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

“ஒற்றுமையில் நின்று நாட்டை அபிவிருத்தி செய்ய அனைவரும் முன்வர வேண்டும்” புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில்…

மனித வாழ்வின் நேரம், நாட்கள், மாதம், வருடம் என்பது மீளப் பெறமுடியாதவையாக மனித வாழ்வோடு பின்னிப்பிணைந்தவையாக இருக்கின்றது. அந்த வகையில் கடந்த வருடம் என்பதும் எமது வாழ்வில் வரலாற்றை பதித்த ஏடு, சிறப்பான ஆண்டாக அமைந்ததை யாம் அறிவோம். எமது இலங்கைத் திருநாட்டிற்கு சுமூகமான சூழலை பெற்றுத்தந்த ஆண்டாக கடந்த 2009ம் ஆண்டை நன்றியுடன் வாழ்த்திச் சொல்லி வழியனுப்பி வைக்கின்றோம். புதிய இலங்கையில் புதிய வருடமாக பிரணமித்திருக்கின்ற 2010

மரண அறிவித்தல் !

மட்டக்களப்பு சந்திவெளியை பிறப்பிடமாகவும் துரையப்பா வீதி, திருக்கோவில் எனும் முகவரியை வசிப்பிடமாவும் கொண்ட அமரர் துரையப்பா தவராசா அவர்கள் 16.11.2009  ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துள்ளார் அன்னார் துரையப்பா பாக்கியவதி தம்பதிகளின் மகனும், நளினி அவர்களின் அன்புக் கணவரும், தயாஜினி, உதயகுமாரி, நிலக்கசன், சதுசன், ரம்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும் நேசமலர் (டுபாய்), கணேசநாதன், ஞானசௌந்தரி, தனசுந்தரி, ஆனந்தராஜா (ரஞ்சன்) (மக்கள்

மரண அறிவித்தல் !

மட்டக்களப்பு, செங்கலடியை சேர்ந்த அமரர். முத்துலிங்கம் திசவீரசிங்கம் அவர்கள் 13.11.2009 அன்று அகால மரணமானார். அன்னார் காலம்சென்ற முத்துலிங்கம் சௌந்தரம் ஆகியோரின் அன்பு மகனும் இராஜேஸ்வரி (ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், சிவநிதன் (டுபாய்), சிவரூபன் (வர்த்தக முகாமைத்துவ பீடம், இறுதி வருடம், கிழக்குப் பல்கலைக்கழகம்), துஷாந்தினி (கலை காலச்சார பீடம், 2ம் வருடம், கிழக்கு பல்கலைக்கழகம்), தனுஜன் ஆகியோரின் அன்பு தந்தையும், சோதிமலர் அவர்களின் அன்பு

புலம்பெயர்ந்த எமது உயிரிலும் மேலான கல்விச் சமூகமே மீண்டும் வந்து எமதுமண்ணில் உங்கள் தடம்பதியுங்கள்.

கடந்த 30 வருடக காலமும் எமதுமண்ணைமீட்க ஆயுதப் போராட்டம் மூலம் எம்மை வழிநடத்திச் சென்ற கருணா அம்மானோடுசேர்ந்து,கல்விக்காக போராடி கல்விச் சமூகத்தை உருவாக்க நீங்கள்பட்ட வேதனைகளையும் துன்ப துயரங்களையும் நாம் அறிவோம். பின்பு கௌரவ. கருணா அம்மான்அவர்கள் ஆயுதமுனையில் எமது அரசியலை வழப்படுத்த முடியாது எனவும் எமது தலமைத்துவத்திற்கு எடுத்துக்கூறிய உங்களின் கருத்துக்களையும் ஏற்றும் ஆயுதமற்ற அரசியல் களத்திற்கு புறப்பட்டோம். இதன் வெளிப்

கிழக்குவாழ் என் உயிரிலும் மேலான மக்களே மீண்டும் ஓர் பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுங்கள்.

என் அன்பிலும் மேலான எம் உறவுகளே கடந்த காலங்களில் நாம் பெற்ற துன்பங்களையும், இன்பங்களையும் உங்களோடு சேர்ந்து உங்களோடு நின்று உணர்ந்தவன், அறிந்தவன் என்ற ரீதியில் என்றும் உங்களோடு இருக்க விரும்புகின்றேன். எமது இலங்கை திருநாட்டில் கடந்த கால கொடுமையான யுத்தத்தின் மூலம் எமது மக்களின் அரசியல் விடுதலைப் பயணத்தில் இணைத்துக்கொண்டவன். இது எனக்காக அல்ல என்னையும், எம் மண்னையும் நேசிக்கும் மக்களாகிய உங்களுக்காக. இலங்கையின் சோசலிச

முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர். பாலு தலைமையில் 10 எம்.பி.க்கள் அடங்கிய குழு இலங்கைக்கு வருகை.

இலங்கையின் வடக்கு பகுதியில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிந்த பிறகு 2  1/2 லட்சம் தமிழர்கள் அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர். முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை தமிழர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என புகார் கூறப்பட்டது. இதையடுத்து முகாம்களை தமிழக எம்.பி.க்கள் குழு பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து

வாவிமகள் இணையத்தளத்தின் வளர்ச்சியை பொறுக்கமுடியாது சதிவேலையில் ஈடுபடும் அதிரடி, இலங்கை நெற் கூட்டனி.

கிழக்கிலங்கையின் மீன்பாடும் தேனாடாம் மட்டுநகரின் மகத்துவத்தில் மக்கள் மத்தியில் வாவிமகள் எனும் பெயருடன் அறிமுகமாகி மட்டு நகரை மாத்திரமன்றி முழு தமிழர்களினதும் செய்திகளை உலகறியும் சேவையினை இரவுபகலின்றி 24 மணிநேரமும் வழங்கிக்கொண்டு வந்தது. குறிப்பாக மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெறும் சம்பவங்களை புகைப்படங்களுடன் முந்திக்கொண்டு வெளியிட்டு வந்ததானது மக்கள் மத்தியில் வாவிமகள்.கொம் மேலும் பிரபலமடையசெய்தது. வாவிமகள்.கொம்

உத்தமர் தாமென உம்முயிர் தான் கொடுத்து எம்முயிர் காத்திட்ட உத்தம மாவீரர்களே !

தொலைதூரம் சென்றாலும் தொலைந்த எம் உரிமைகளுக்கு தொடக்கப்புள்ளியாகிப்போனவர்களே தொடர்கிறோம் நாம் உங்கள் இலட்சிய யாகத்தை….

மட்டக்களப்பு நாவலடி சப்தரிஷி ஆலய புனருத்தாரண மஹா கும்பாபிஷேக பெருவிழா.

காயத்திரி சித்தர் ஸ்ரீ முருகேசு மஹரிஷிகளின் ஆசிர்வாதத்தால் ஆவணித்திங்கள் 21 ஆம் நாள்(06-09-2009) ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி 57 நிமிடம் முதல் 8.00 மணி 35 நிமிடம் வரையுள்ள சுபவேளையில் மஹா கும்பாபிஷேகம் நிகழ குருவருளும் திருவருளும் கூடியுள்ளன. சப்தரிஷிகளுக்கென்று ஓர் ஆலயம் அமைக்கப்பட வேண்டும், அதுவும் கிழக்கு

2009ஆம் ஆண்டு மட்டும் 2 இலட்சத்து 88 ஆயிரத்து 938 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு மட்டும் 2 இலட்சத்து 88 ஆயிரத்து 938 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். எனினும் இதுவரை காலம் இடம்பெயர்ந்த குடும்பங்களில் 59,608 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன என்று அனர்த்த நிவாரண சேவைகள் மீள்குடியேற்றுகை அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெவித்தார். பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை ஜே.வி.பி. எம்.பி.யான நவரத்ன பண்டா இடம்

நடந்து முடிந்த தேர்தல்களில் எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகள் பல..

கடந்த கால 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து சுதந்திர இலங்கை மண்ணில் சுதந்திரமான முதலாவது தேர்தல்களை சந்தித்த யுத்த வெற்றியின் பரிசாக எமது நாட்டின் தலைவரும், எமது மக்களின் சுதந்திர விடுதலையில் அக்கறை கொண்டு செயற்படுவராக  நிகழ்கின்ற இதி மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவருக்கு கிடைத்த இந்த வெற்றியானது எமது மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே     நான்

வாசகர்களின் கவனத்திற்கு……

அன்பான வாசகர்களே அனைவருக்கும் வணக்கம். சில நாட்களாக எமது வாவிமகள்.கொம் தொழிட்ப கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதென்றும், அதனால் இந்த இணையத்திற்குப் பதிலாக வேறொரு பெயரில் புதிய இணையம் தொழிற்படுகிறதென்றும் சில விசமிகளால் பரப்புரை செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக எமக்குத் தகவல் எட்டியுள்ளது. எமது இணையத்தில் எந்தவொரு கோளாறும் ஏற்படவில்லையென்றும் அவ்வாறு வேறெந்த இணையத் தளத்தையும் நாம் நடாத்தவில்லையென்றும் வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இணையத்தினால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு எமது வாவிமகள்.கொம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது என்றும் அத்துடன் [...]

மக்களுக்கு வழங்கவிருந்த குளிரூட்டி வண்டிகள் எம்மிடமே உள்ளது – மட்டக்களப்பு சேவலங்கா பணிப்பாளர் நாகராஜன்

சில நாட்களாக இணையத்தளங்களில் வெளியான கூலர் வண்டிகள் தொடர்பான கருத்துகளுக்கு முற்று முழுதாக மறுப்பை தெரிவிப்பதோடு இக் கூலர் வண்டிகள் வாகரை பிரதேச மக்களுக்கு வழங்க இருப்பதோடு இதை மட்டக்களப்பு மாவட்ட கடங்றொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உதவியோடு அம் மக்களுக்கு வழங்க இருக்கின்றோம். இது தொடர்பாக எவரும் வந்து இக் கூலர் வண்டிகளை எமது மட்டக்களப்பு மாவட்ட சேவலங்கா அலுவலகத்தில் வந்து பார்வையிட முடியும். இவ்வாறன உண்மைக்கு புறப்பான உறுதிப்படுத்

கிழக்கு மாகாணத்துக்கான சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் 18 புதிய அமைப்பாளர்கள்.

தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித் தலைவருமாகிய  கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களின் வழிநடத்தலின் கீழ் கிழக்கு மாகாணத்தில் மக்கள் மனதில் வெற்றி நடைபோட்டு வரும் சிறீ லங்கா சுதந்திரக்கட்சி தற்போது கிழக்கு மாகாணத்துக்கான கட்சி அமைப்பாளர்களை தெரிவு செய்துள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை, திகாமடுல்ல மாவட்டங்களுக்கே இந்த  18 புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அலரி மாளிகையில் நேற்று

தமிழ் அலை உறவுப்பாலம் நிகழ்ச்சில் மீண்டும் சிறீ ரெலோ தேசிய அமைப்பாளர்.

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ் ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில்  11.07.2009   ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – சிறீ ரெலோவின்  தேசிய அமைப்பாளர் அபூயூசூப் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களுடன் அரசியல் உரையாட அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 0033148353200 டான் தமிழ் ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரி ஆர் ரி தமிழ் [...]

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா.

கிழக்கிலங்கையின் மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகரில் இயற்கை எழில்மிகு களுதாவளைப் பதியில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன இயற்கையாக அமையப்பெற்று அருளொளி வீசிக்கொண்டிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க களுதாவளை, சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் நிகழும் விரோதி வருடம் ஆனி மாதம் 06 ஆம் நாள் (20.06.2009) கனிக்கிழமை வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா ஆரம்பமாகி ஆனி மாதம் 15 ஆம் நாள் (29.06.2009) திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு ஆனி உத்தர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு

T.M.V.P கட்சியின் மத்திய குழுவின் கவனத்திற்கு !

பிரபாகரன் பாணியில் எமது கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்துவதாக உண்மைகள் , மீன்மகள் போன்ற இணையத்தளங்களில் வெளியான கருத்துகளுக்கு பூரண மறுப்பு தெரிவிக்கும் அதே வேளை நாம் ஜனநாயகத்தை விரும்பும் ஓர் அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கின்றோம். அக் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் அனைத்துக்கும் மேலாக எமது அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் உயிரியல் சிந்தனையில் எமது அரசியல் பயணத்தை தொடர்கின்றோம். ஒரே நாடு , ஒரே இனம் , ஒரே கட்சி ஒரே கொள்கை என்

செல்வி. சதீஸ்குமார் தினுசிகாவின் 41ம் நாள் நினைவு அஞ்சலி !!

கண்ணா! பூவாக என் வயிற்றில் பிறந்து எட்டு வயதுவரை, சுட்டி குழந்தையாக என்னுடன் வாழ்ந்து காற்றாக மறைந்து விட்டாயே என் செல்லமே. எனக்கு வாழ்க்கையில் முதல் தைரியத்தை தந்தது நீதானே.. ஆஸ்பத்திரி என்றாலே தலைசுற்றி வரும் எனக்கு 5 நாட்கள் ஆஸ்பத்திரியில் தனியாக இருந்து தவியகத் தவித்து உன்னைப் பெற்றெடுத்ததும் உலகமே என் கையில் வந்து விட்டதென ஆனந்தப்பட்டேனே மகளே.கண்ணா, பிறந்து 10 நாட்களில் நீ சிரிப்பதாக உன் மாமா சொன்னார். நாங்கள் நம்பவில்லை. பிறகு நீ [...]

அமரர் திரு.விநாயகமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவலைகள்..

மீன்பாடும் மட்டுமா நகரின் வடக்கே – வளவ கங்கைக்கும் வங்காள விரிகுடாவிற்க்கும் மத்தியிலே மலர்மணமும் மாலைத்தென்றலின் வசந்தமும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சந்திவெளியிலே சொத்துக்கள் பலவற்றின் அதிபதியாய் கணாதிப்பிள்ளை வைரிதம்பதிகளின் தவப்புதல்வளாய் தரணியில் அவதரித்து வீரமிகு கிழக்குச் சீமையாம் கிரான் பதியலே மணக்கோலம் காண சித்தவைத்தியத்தின் சிகரமாய் சின்னத்தம்பியின் மகளாம் புன்னகையரசி புவனேஸ்வரியை கரம்பிடித்து பொருள்வளமும் வயல் வளமும் தன்னகத்து நிறைவாய்ப்பெற்று கிரான்

ஜனநாயகத்தின் வழியில் சென்று அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொள்வோம் – அமைச்சர் கருணா அம்மான் அவர்களின் மக்கள் தொடர்பாளர் து. ரஞ்சன்

இலங்கையில் முக்கிய காரணமாக திகழ்ந்த பயங்கரவாதம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு ஜனநாயகத்தின் பாதையின் வழியில் சென்றுகொண்டிருக்கும் நாம் எதிர்வரும்காலங்களில் நாமும் எமது சந்ததிகளும் சாந்தி சமாதானத்துடனும் சுபீட்ச்சத்துடனும் வாழ்வதற்க்கு வழியமைக்கவேண்டியவர்கள் நாங்களே எனவே இதை மறந்து செயற்பட்ட காலங்கள் கடந்த கால நிகழ்வுகளாக இருக்கட்டும் ஆகவே இனியும் நாம் இலங்கையில் வேறுபட்டவர்களாகவோ அல்லது வேறுபட்ட இனமாகவோ வாழ்வதில் அர்த்தமில்லை எந்தவொரு இனமாக

 பக்கம் 2 இல் 1  1  2 »