E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

உலகைக் கவர்ந்த வினோத ‘சோதிடன் போல்”

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் சிறந்த நட்சத்திரமாகக் கருதப்பட்டவர்…. ஒரு நிமிடம் கூட விளையாட்டுத் திடலில் கால்பதிக்காதவர்…  ஆனால் எந்த அணி தகுதி பெறும் என்பதை அச்சொட்டாகக் கணித்துக் கூறுபவர்…

கடைசிவரைக்கும் போராடி தோற்றது இலங்கை அணி !

ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 414 ரன்களை விளாசிய இந்திய அணி இலங்கையின் அபாரமான துரத்தலை கடைசி 10 ஓவர்களில் கட்டுப்படுத்தி கடைசியில் இலங்கையை 411 ரன்களுக்கு மட்டுப்படுத்தி 3 ரன்களில் வெற்றி பெற்றது. 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1- 0 என்று முன்னிலை வகிக்கிறது. தரங்காவிற்கு முதலில் கோலி கேட்ச்சை கோட்டை விட அவரும் தில்ஷானும் முதல் விக்கெட்டுக்காக 24 ஓவர்களில் 168 ரன்களைச் சேர்த்தனர். [...]

293 ர‌‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌‌ந்து 7 ர‌ன்‌னி‌ல் உலக சாதனையை நழுவ ‌வி‌ட்ட‌ சேவா‌க் !

இல‌ங்கை‌க்கு எ‌திரான 3 வது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் அபாரமாக ‌விளையாடி வ‌ந்த இ‌ந்‌திய ‌வீர‌ர் சேவா‌க் 293 ர‌‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌‌ந்து 7 ர‌ன்‌னி‌ல் உலக சாதனையை நழுவ ‌வி‌ட்டா‌ர். முத‌ல் இ‌ன்‌னி‌ங்சை தொட‌ர்‌ந்து ‌விளையாடி இ‌ந்‌‌திய அ‌ணி நே‌ற்று ஒரு ‌வி‌க்கெ‌ட் இழ‌ப்‌பி‌ற்கு 443 ர‌ன்க‌ள் எடு‌த்‌திரு‌ந்தது. அ‌திரடி ‌வீர‌ர் சேவா‌க் 284 ர‌ன்க‌ள் கு‌வி‌த்து ஆ‌ட்ட‌ம் இழ‌க்காம‌ல் இரு‌ந்தா‌ர். இ‌ன்று தொட‌ர்‌ந்து ‌விளையாடிய சேவா‌க், உலக சாதனை படை‌ப்பாள‌ர் எ‌ன்று எ‌தி‌‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்டது. யா‌ர் க‌‌ண்ணு [...]

இந்திய மண்ணில் இலங்கை அரங்கேற்றிய சாதனைகள் !!

இந்திய மண்ணில் இரட்டைச் சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற சிறப்பை மஹேல ஜெயவர்த்தன பெற்றிருக்கிறார். மஹேல ஜெயவர்த்தனவுக்கு இது 6ஆவது இரட்டைச் சதமாகும். அதே சமயம் இந்தியாவுக்கு எதிராக 2 ஆவது இரட்டைச் சதமாகும். ஏற்கனவே 1999 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் 242 ஓட்டங்கள் எடுத்திருக்கிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் மஹேல ஜெயவர்த்தன 6 ஆவது இடத்திற்கு முன்னேறி [...]

டில்சானின் அபார ஆட்டத்தால் இலங்கை அணி வலுவான நிலையில், SL 275/ 3 (70.0 ov).

இலங்கை – இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸிற்காக விளையாடிய இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 275 ஓட்டங்களைப் பெற்று இரண்டாவது நாள் ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டில்சான் 112 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணியின் ஓட்டவேகத்தை அதிகரிக்க உதவினார். இதேவேளை இலங்கை அணி தனது முதலாவது விக்கெட்டை 74 ஓட்டங்கள் பெற்றிருந்த போது பரன வித்தாரன இஷாந் சர்மா பந்து

தோல்வியை குடித்துக் கும்மாளமடித்து கொண்டாடிய தோனி கும்பல், அதிர்ச்சியில் ரசிகர்கள் !

ஹைதராபாத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தமை இன்னும் இரசகர்களால் மறக்க முடியாத சோகமாகவுள்ளது. ஆனால் அதைப்பற்றக் கொஞ்சம்கூட கவலைப்படாமல் கப்டன் தோனியும் சக வீரர்களும் அன்று இரவு ஹைதராபாத்தில் உள்ள ஒரு இடத்தில் கூடிக் குடித்து கும்மாளமிட்டுக் கொண்டாடியதாகச் செய்தியொன்று வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் அவுஸ்தரேலியாவுடன் நடந்த மிகப் பரபரப்பான ஒருநாள் போட்டியில் இந்தியா 3

நான்கு வருடங்களின் பின் இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய மண்ணில் சாதனை படைக்கும் -சங்கக்கார

நான்கு வருடங்களின் பின்னர் இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள தமது அணி புதிய சாதனை படைக்கக் காத்திருப்பதாக இலங்கை அணியின் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இலங்கை அணி இந்தியாவுடன் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதோடு, இரண்டு, 20 ஓவர் கொண்ட போட்டிகளிலும், 5 ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாட உள்ளது. இருப்பினும் புதிய தலைவரான சங்ககார தலைமையில் சென்றுள்ள இலங்கை அணி புதிய சாதனை படைக்க இருப்பதாக அணிதலைவர் கூறி

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் சச்சின் டெண்டூல்கர் மேலும் ஒரு சாதனை !

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் சச்சின் டெண்டூல்கர் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 17,000 ஓட்டங்களை பெற்றுள்ள முதல் வீரர் என்கிற பெருமையை சச்சின் டெண்டூல்கர் பெற்றுள்ளார். இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியின் போதே இந்தச் சாதனையை டெண்டூல்கர் படைத்துள்ளார். ஹைதராபாத் நகரில் தனது 435 ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடும் சச்சின் டெண்டூல்கர் இதுவரை

முன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் டேவிட் செப்பர்ட் காலமானார் .

முன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் டேவிட் செப்பர்ட் காலமானார். . 68 வயதான டேவிட் செப்பர்ட் புற்று நோயினால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும், சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. டேவிட் செப்பர்ட் 92 டெஸ்ட் போட்டிகளிலும், 172 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் நடுவராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயேர்களின் மூட நம்பிக்கைகளில் ஒன்றான நெல்சன் ஓட்டப் பெறுதியின் (111) போது டேவிட் செர்ப்பர்ட் தமது கால்களை உயர்த்தி அந்த

துடுப்பெடுத்தாடுதவற்கு தயாரான நிலையில் மட்டையுடன் நீண்ட நேரம் அரங்கில் காத்திருந்த அரவிந்த டி சில்வா.

துடுப்பெடுத்தாடுதவற்கு தயாரான நிலையில் நீண்ட நேரம் அரங்கில் காத்திருந்தவர் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வா ஆவார். அவர் துடுப்பெடுத்தாடுவதற்காக தயாரான நிலையில் மட்டையையும் கையில் ஏந்தியபடி 753 நிமிடங்கள், அதாவது நான்கு நாட்கள் அரங்கில் காத்திருந்தார். 1997 ஆம் ஆண்டு கொழும்பு ஆர்.பிரமேதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் சனத் ஜயசூரிய, ரொஷான் மஹானாம ஜோடி 576 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அப்போது

சிட்னியில் ஷாட் புட் விளையாட்டில் 100 வயது வீராங்கனை உலக சாதனை !!

சிட்னியில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டித் தொடரில் ஷாட் புட் – இரும்பு குண்டு எறிதல் விளையாட்டில் பிரிஸ்பேனைச் சேர்ந்த 100 வயது வீராங்கனை ரூத் பிரித் தங்கம் வென்றதோடு உலக சாதனையும் புரிந்து அனைவரையும் அதிசயிக்க வைத்தார். இந்த வயதில் 4.07 மீட்டர்கள் தொலைவிற்கு இரும்பு குண்டை விட்டெறிந்து தங்கம் வென்றதோடு உலக சாதனையும் புரிந்தார் ரூத் பிரித். “நான் பவுல் செய்யவில்லை என்றால் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன் என்பது எனக்கு தெரியும்” [...]

ஸ்ரீசாந்த் தனது பழக்கங்களை மாற்றிக் கொள்ளவேண்டும் – டோனல்ட்

இந்தியாவிற்காக நீண்ட நாள் விளையாட வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் வேகப்பந்து வீச்சாளர் சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் தனது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று அவருக்கு சமீபகாலத்தில் பயிற்சி அளித்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து மேதை ஆலன் டோனல்ட் கூறியுள்ளார். இங்கிலாந்து கவுண்டி அணியான வார்விக் ஷயருக்கு பிரட் லீ, மோர்னி மோர்கெல் போன்ற வீரர்கள் இல்லாத நிலையில் ஸ்ரீசாந்தை அழைக்கலாம் என்று வார்விக் ஷயர் அணிக்கு பரிந்துரை செய்தவர்

இலங்கை வீரர்களின் அதிரடி ஆட்டத்தினாலும், பந்துவீச்சினாலும் மண் கவ்வியது இந்தியா.

இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய கடைசி லீக் ஆட்டத்தில் 308 ரன் என்ற கடின வெற்றி இலக்குடன் இரண்டாவதாக களமிறங்கிய இந்தியா 168 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. கொழும்பில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு

ஒருநாள் போட்டிகளில் மாற்றம் செய்தால் மக்களின் ஆர்வம் மேலும் அதிகரிக்கும் – சச்சின்

ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் ஒருமுறை மட்டுமே பேட்டிங் செய்ய வேண்டும் என்ற விதியை, 2 முறையாக மாற்றியமைத்தால் அப்போட்டிகளின் மீதான மக்களின் ஆர்வம் மேலும் அதிகரிக்கும் என இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் கருத்துத் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த அறிமுக விழா ஒன்றில் பங்கேற்ற சச்சின் பேசுகையில்

ஆஷஸ் தொடருடன் டெஸ்டில் இருந்து அன்ட்ரூ பிளின்டொப் ஓய்வு..

இங்கிலாந்து அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரான அன்ட்ரூ பிளின்டொப் தற்போது நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுடனான ஆஷஸ் டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும் அவர் ஒருநõள் மற்றும் இருபது20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக தொடர்ந்து விளையாட திட்டமிட்டுள்ளார். அண்மைக்காலமாக அடிக்கடி காயத்திற்கு உள்ளாகிவரும் பிளின்டொப் தனது ஓய்வு குறித்து கூறியதாவதுஇ “எனது உடல் எனக்கு இதனை அறிவித்து விட்டது.

இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் 90 ஓட்டங்களுக்கு சுருண்டது பாகிஸ்தான் ! (பட இணைப்பு)

இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 90 ஓட்டங்களுக்கே சுருண்டது. கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதில் பாகிஸ்தான் அணியில் மாத்திரம் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. முதல் டெஸ்டில் விளையாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சல்மான் பட் நீக்கப்பட்டு பவாத் அலாம் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டார். இந்நிலையில் முதலில்

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் !

டென்னிஸ் உலகில் இளம்புயலாக வலம் வருபவர் சானியாமிர்சா. டென்னிசில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு இந்தியா மட்டு மல்ல வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்ற இவர் பல்வேறு சர்ச்சை களிலும் சிக்கினார். ஆனால் சர்ச்சைகளை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து டென்னிசில் கலக்கி வருகிறார். இந்நிலையில் கடந்த மேமாதம் சானியாமிர்சாவுக்கும் அவரது குடும்ப நண்பரும் தொழில் அதிபரு மான சோரப்மிர்

பாகிஸ்தானில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்பட மாட்டாது ‐ ஜசீசீ

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இணைந்து 2011ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளை நடத்தும் எனவும் அதில் எந்த மாற்றமும் இல்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்பட மாட்டாது என்பதை ஜசீசீ மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தப் போட்டியை கூட்டாக நடத்தவிருந்த பொறுப்பிலிருந்து பாகிஸ்தான் விலகிக் கொண்

நடன பள்ளி ஆசிரியையை மணக்கிறார் இர்பான் பதான் ! (வீடியோ)

நடனப் பள்ளி ஆசிரியையின் காதல் வலையில் விழுந்த கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விரைவில் அவரது கரம் பிடிக்கவுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான், ஷிவாங்கி தேவ் என்ற பெண்ணை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இவர் அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரின் மகள் ஆவார். கடந்த 2003ஆம் ஆண்டு இந்திய அணி அவுஸ்திரேலியா சென்ற போது கென்பெராவில் நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது ஷிவாங்கியை இர்பான் சந்தித்தார். முதல் சந்திப்பே [...]

“நான் குடிகாரனல்ல’ புலம்புகிறார் அன்ட்ரூ சைமண்ட்ஸ்.

“நான் குடிகாரன் அல்ல. இருப்பினும், நான் செய்தது சரி என்று சொல்லவில்லை’ என்றார் சைமண்ட்ஸ். அவுஸ்திரேலிய அணியின் சர்ச்சைக்குரிய சகலதுறை வீரர் அன்ட்ரூ சைமண்ட்ஸ், அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் இவர், சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த “ருவென்ரி20′ உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால், தொடர் தொடங்குவதற்கு முன்பாக அளவுக்கு அதிகமாக மது அருந்திய இவர் பயிற்சிகளில் பங்கேற்கவில்லை. இதனால், அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தவிர, அவுஸ்திரேலிய

 பக்கம் 2 இல் 1  1  2 »