<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வாவிமகள்.com</title>
	<atom:link href="http://www.vaavimagal.com/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.vaavimagal.com</link>
	<description>தமிழர்களின் இணையம்</description>
	<lastBuildDate>Thu, 05 Aug 2010 10:57:02 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.8.4</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>கிழக்கு மாகாண விகாரைகளை புனரமைக்க கோரி உண்ணாவிரதம் &#8211; படங்கள் உள்ளே</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8609</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8609#comments</comments>
		<pubDate>Thu, 05 Aug 2010 10:55:42 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8609</guid>
		<description><![CDATA[கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் சேதமடைந்த பௌத்த விகாரைகளையும் மட்டக்களப்பு நகரிலுள்ள மங்கள ராம பௌத்த விகாரையையும் உடனடியாக புனரமைத்து தருமாறு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் பிரதம சங்க நாயக்கரும் மட்டக்களப்பு மங்கள ராமயவின் விகாராதிபதியுமான அம்பியிட்டிய சுமணரத்தின தேரோ இன்று (5.8.2010  வியாழக்கிழமை)  காலை தொடக்கம் மட்டக்களப்பு நகரில் சாகும் வரையிலான உண்ணாவிரதொன்றை ஆரம்பித்துள்ளார்.
இன்று காலை 6மணிக்கு மட்டக்களப்பு நகரிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை இவர் ஆரம்பித்தார்.
கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் சேதமடைந்த பௌத்த விகாரைகளையும் மட்டக்களப்பு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="TEXT-ALIGN: justify"><span><img class="alignleft" title="pic01" src="http://www.santhan.org/Picture/Batti2010_08_05/monkFasting%20(2).jpg" alt="" width="191" height="143" />கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் சேதமடைந்த பௌத்த விகாரைகளையும் மட்டக்களப்பு நகரிலுள்ள மங்கள ராம பௌத்த விகாரையையும் உடனடியாக புனரமைத்து தருமாறு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் பிரதம சங்க நாயக்கரும் மட்டக்களப்பு மங்கள ராமயவின் விகாராதிபதியுமான அம்பியிட்டிய சுமணரத்தின தேரோ இன்று (5.8.2010  வியாழக்கிழமை)  காலை தொடக்கம் மட்டக்களப்பு நகரில் சாகும் வரையிலான உண்ணாவிரதொன்றை ஆரம்பித்துள்ளார்.<span id="more-8609"></span></span></p>
<p style="TEXT-ALIGN: justify"><span>இன்று காலை 6மணிக்கு மட்டக்களப்பு நகரிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை இவர் ஆரம்பித்தார்.</span></p>
<p style="TEXT-ALIGN: justify"><span>கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் சேதமடைந்த பௌத்த விகாரைகளையும் மட்டக்களப்பு நகரிலுள்ள மங்கள ராமய விகாரையையும் புனரமைத்து தருமாறு அரசாங்கத்திடம் பல தடவைகள் கேட்டும் கோரிக்கைள் விடுத்தும் இன்னும் அரசாங்கம் அவற்றை செய்யாததால் நான் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக அம்பிட்டிய சுமணரத்தின தேரோ தெரிவித்தார்.</span></p>
<p style="TEXT-ALIGN: justify"><span>நன்றி : சாந்தன் இணையம்</span></p>
<p style="TEXT-ALIGN: justify"><span> </span><img class="alignleft" title="pic02" src="http://www.santhan.org/Picture/Batti2010_08_05/monkFasting%20(2).jpg" alt="" width="631" height="427" /> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"><img class="alignleft" title="pic03" src="http://www.santhan.org/Picture/Batti2010_08_05/monkFasting%20(3).jpg" alt="" width="631" height="427" /></p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"><img class="alignleft" title="pic04" src="http://www.santhan.org/Picture/Batti2010_08_05/monkFasting%20(4).jpg" alt="" width="631" height="427" /></p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"><img class="alignleft" title="pic05" src="http://www.santhan.org/Picture/Batti2010_08_05/monkFasting%20(5).jpg" alt="" width="631" height="427" /></p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify"> </p>
<p style="TEXT-ALIGN: justify">புகைப்படங்கள் : சாந்தன் இணையம்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8609</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு நிவாரணம் அதிகரிப்பு</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8606</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8606#comments</comments>
		<pubDate>Thu, 29 Jul 2010 14:15:34 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8606</guid>
		<description><![CDATA[இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும் உணவு நிவாரணத்தை அதிகரிக்க உள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் நிவாநயகமூர்த்தி முரளிதரன் கூறினார்.உலக உணவுத் திட்டத்தினூடாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதோடு இதனை அதிகரிக்க உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். உலக உணவுத் திட்ட வதிவிடப் பிரதிநிதி ஆத்நாத் கானுக்கும் பிரதி அமைச்சருக்கு மிடையில் அமைச்சில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இடம்பெயர்ந்த மக்களுக்கு அரிசி, பருப்பு, மா, சீனி, மரக்கறி எண்ணெய் உப்பு என்பன வழங்கப்படுகிறது. பருப்பு, மரக்கறி எண்ணெய், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft" title="Karuna_amman" src="http://3.bp.blogspot.com/_Ol1xiOK6pJ4/S1M8J2odgTI/AAAAAAAAAMI/wqdtuedcfNA/s320/2127KarunaAmman_J.jpg" alt="" width="173" height="192" />இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும் உணவு நிவாரணத்தை அதிகரிக்க உள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் நிவாநயகமூர்த்தி முரளிதரன் கூறினார்.உலக உணவுத் திட்டத்தினூடாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதோடு இதனை அதிகரிக்க உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.<span id="more-8606"></span> உலக உணவுத் திட்ட வதிவிடப் பிரதிநிதி ஆத்நாத் கானுக்கும் பிரதி அமைச்சருக்கு மிடையில் அமைச்சில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">இடம்பெயர்ந்த மக்களுக்கு அரிசி, பருப்பு, மா, சீனி, மரக்கறி எண்ணெய் உப்பு என்பன வழங்கப்படுகிறது. பருப்பு, மரக்கறி எண்ணெய், மா என்பன அமெரிக்காவில் இருந்தும் சீனி, அரிசி, உப்பு என்பன அரபு நாடுகளில் இருந்தும் தருவிக்கப்படுகிறது. இவற்றை சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் கேள்வி மனுக்கோரி குறைந்த விலையில் பெற்றபின்னர் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும் உணவு நிவாரணத்தை அதிகரிப்பதாக உலக உணவுத் திட்ட பிரதிநிதி கூறியுள்ளார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8606</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வடக்கின் அபிவிருத்திக்கு புலிகளின் நிதியைப் பயன்படுத்துவதில் தவறில்லை: கெஹெலிய</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8604</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8604#comments</comments>
		<pubDate>Thu, 29 Jul 2010 14:02:30 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8604</guid>
		<description><![CDATA[வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போது ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “எந்தவொரு குற்றவாளியையும் அரச தரப்பு சாட்சியாக மாற்றி மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடமுண்டு. கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இதற்கு விதிவிலக்கானவரல்ல.
எமது நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் சட்டத்திற்கு முரண்படாத வகையிலும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft" title="Kehelia_Rambukwella" src="http://colombotoday.com/english/getImage?imageID=1248774570182.jpg" alt="" width="235" height="189" />வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.</p>
<p>அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போது ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.<span id="more-8604"></span></p>
<p>அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “எந்தவொரு குற்றவாளியையும் அரச தரப்பு சாட்சியாக மாற்றி மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடமுண்டு. கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இதற்கு விதிவிலக்கானவரல்ல.</p>
<p>எமது நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் சட்டத்திற்கு முரண்படாத வகையிலும் தமிழ் மக்களின் நலன் கருதி வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை” எனத் தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8604</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிறந்த சுகாதாரத் துறை கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவோம்: ஜனாதிபதி</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8602</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8602#comments</comments>
		<pubDate>Thu, 29 Jul 2010 13:58:32 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8602</guid>
		<description><![CDATA[இலங்கையை 6  வருடகாலப் பகுதிக்குள் சிறந்த சுகாதாரத் துறையை கொண்ட நாடாக மாற்றியமைக்கப் போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று இரத்தினபுரியில் தெரிவித்தார்.
இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பிரசவ வார்டினை திறந்து வைக்கும் போது மேற்படி ஜனாதிபதி தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு அவர் உரையாற்றுகையில்,“டெங்கு நோய் தீவிரமாக பரவி வருவதனால் அதனை கட்டுபடுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் பிரதேச சபைகள் மூலம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரித்தார்.
]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft" title="Mahindha" src="http://www.colomboenews.com/media/images/Mahinda_Rajapakse_0.jpg" alt="" width="158" height="193" />இலங்கையை 6  வருடகாலப் பகுதிக்குள் சிறந்த சுகாதாரத் துறையை கொண்ட நாடாக மாற்றியமைக்கப் போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று இரத்தினபுரியில் தெரிவித்தார்.</p>
<p>இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பிரசவ வார்டினை திறந்து வைக்கும் போது மேற்படி ஜனாதிபதி தெரிவித்தார்.<span id="more-8602"></span></p>
<p>அவர் மேலும் அங்கு அவர் உரையாற்றுகையில்,“டெங்கு நோய் தீவிரமாக பரவி வருவதனால் அதனை கட்டுபடுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் பிரதேச சபைகள் மூலம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரித்தார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8602</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>களனி சுகாதார பொறுப்பதிகாரிகளுக்கு பிரதியமைச்சரின் சூளுரை</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8599</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8599#comments</comments>
		<pubDate>Thu, 29 Jul 2010 13:49:22 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8599</guid>
		<description><![CDATA[டெங்கு நோயினால் களனி பிரதேசத்தில் மரணம் சம்பவிக்குமாயின் உரிய சுகாதார பொறுப்பதிகாரிகளை மரணம் சம்பவித்த வீட்டுவாசலில் உள்ள மரத்தில் கட்டி வைப்பேன் என நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா சூளுரைத்துள்ளார்.
பிரதேச சபைக் கட்டிடத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது மேற்படி தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிக்குப் பின்னர் களனி பிரதேசத்தில் எவரும் டெங்கு நோயினால் இறக்க நேரிடின் களனி பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார அத்தியட்சகர், கிராம சேவகர், சமுர்த்தி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft" title="Mervin_Silva" src="http://www.lankatruth.com/sin/images/photos/Political/Parties/UPFA/mervin_silva_02.jpg" alt="" width="210" height="158" />டெங்கு நோயினால் களனி பிரதேசத்தில் மரணம் சம்பவிக்குமாயின் உரிய சுகாதார பொறுப்பதிகாரிகளை மரணம் சம்பவித்த வீட்டுவாசலில் உள்ள மரத்தில் கட்டி வைப்பேன் என நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா சூளுரைத்துள்ளார்.</p>
<p>பிரதேச சபைக் கட்டிடத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது மேற்படி தெரிவித்தார்.<span id="more-8599"></span></p>
<p>அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>“எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிக்குப் பின்னர் களனி பிரதேசத்தில் எவரும் டெங்கு நோயினால் இறக்க நேரிடின் களனி பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார அத்தியட்சகர், கிராம சேவகர், சமுர்த்தி அதிகாரி ஆகியோரை மரணவீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் கட்டி வைப்பேன்.</p>
<p>இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படும். இது குறித்;து நான் பயப்படப் போவதில்லை.</p>
<p>ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் நாட்டின் சகல பகுதிகளையும் சுத்தப்படுத்த வேண்டும். பிரதான வீதிகளில் குப்பைகளை வீசுவோரை தண்டிப்பதற்கு அதிகாரிகள் தயங்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8599</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மத்திய வங்கியில் தங்கத்தின் சேமிப்பு அதிகரிப்பு</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8596</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8596#comments</comments>
		<pubDate>Mon, 26 Jul 2010 16:10:03 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8596</guid>
		<description><![CDATA[இலங்கை மத்திய வங்கி கடந்த 10 மாதங்களில் 21 மெட்ரிக் தொன் தங்கத்தை வாங்கியுள்ளதன் மூலம் மத்திய வங்கியில் உள்ள தங்கத்தின் சேமிப்பு பெரிதும் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் தர்மா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மத்திய வங்கியில் உள்ள தங்கத்தின் மதிப்பு 75 பில்லியன் ரூபாவென அவர் மேலும் கூறினார்.
10 மாதங்களுக்கு முன் 2 முதல் 3 மெட்ரிக் தொன் தங்கமே மத்திய வங்கியின் சேமிப்பில் இருந்தது. தங்கத்தின் விலை உலக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft" title="Gold" src="http://lh4.ggpht.com/_cBlETa-wxjw/RfAAyMCHoOI/AAAAAAAAAzk/_Ruv8WRDQL4/mone008.jpg" alt="" width="234" height="161" />இலங்கை மத்திய வங்கி கடந்த 10 மாதங்களில் 21 மெட்ரிக் தொன் தங்கத்தை வாங்கியுள்ளதன் மூலம் மத்திய வங்கியில் உள்ள தங்கத்தின் சேமிப்பு பெரிதும் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் தர்மா தீரசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இதன் மூலம் மத்திய வங்கியில் உள்ள தங்கத்தின் மதிப்பு 75 பில்லியன் ரூபாவென அவர் மேலும் கூறினார்.<span id="more-8596"></span></p>
<p style="text-align: justify;">10 மாதங்களுக்கு முன் 2 முதல் 3 மெட்ரிக் தொன் தங்கமே மத்திய வங்கியின் சேமிப்பில் இருந்தது. தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளாந்தம் அதிரிகத்து வருகிறது.இவ்வாறான நிலையில் மத்திய வங்கி அதன் தங்க சேமிப்பை அதிகரித்துள்ளமை நாட்டில் பொருளாதார நிலை பலமடை ந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது என்று சிரேஷ்ட பிரதி ஆளுநர் குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">இவ்வாறு தங்கத்தின் சேமிப்பை அதிகரிக்க முடிந்துள்ள நிலையில் நாட்டுக்கு பாதகமான நிலையிலோ நாடு நட்டமடையும் வகையிலோ அதனை மாற்றிக்கொள்ள மத்திய வங்கி ஒரு போதும் நடவடிக்கை மேற்கொள்ளாது.</p>
<p style="text-align: justify;">தங்கத்தின் சேமிப்பை வெற்றிகரமாக அதிகரித்துக் கொண்டுள்ள மத்திய வங்கி அதன்வெளிநாட்டு முதலீடுகள் மூலம் 10 பில்லியன் ரூபாவை வருமானமாகவும் பெற்றுள்ளது.</p>
<p style="text-align: justify;">கடந்த வருடம் முழுவதும் பெறப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு வருமானம் இந்த வருடம் ஜனவரி மாதத்திலேயே கிடைக்கப் பெற்றுள்ளது.</p>
<p style="text-align: justify;">இவ்வருட இறுதியளவில் வெளிநாட்டு முதலீட்டு வருமானமாக 20 பில்லியன் ரூபாவை பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">இவ்வாறு நாட்டில் வெளிநாட்டு சேமிப்பு அதிகரித்துள்ளதால் நாட்டின் 6 மாத கால இறக்குமதியை ஈடுசெய் யக்கூடியதாக அமைந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இரண்டு முதல் மூன்று வருடங்களுக்கு முன் 2 வார காலத்துக்கான இறக்கு மதியை ஈடு செய்யும் அளவுக்கான வெளிநாட்டு சேமிப்பே எமது கையிருப்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது என்று மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் மேலும் கூறினார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8596</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வாகரையில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8594</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8594#comments</comments>
		<pubDate>Mon, 26 Jul 2010 16:04:32 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8594</guid>
		<description><![CDATA[வாகரைப்பரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அம்மன் சிலை வாகரை பொலிசார் திங்கட்கிழமை (26.7.2010) வாழைச்சேனை நீதிமன்றத்தில் நீதிபதியின் தீர்ப்புக்காக ஒப்படைத்துள்ளனர். வாகரைப்பிரதேசத்திலுள்ள கதிரவெளி எனுமிடத்திலிருந்து 4கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மலைபயடி வாரத்தில் அம்மன் சிலை ஒன்று இருப்பதை கண்ட நபரொருவர் பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.
இதையடுத்து வாகரைப்பிரதேச செயலாளாருக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டதையடுத்து வாகரை பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ராகுலநாயகி மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பொலி;ஸ் அதிகாரிகள் இந்த இடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்துள்ளனர். இங்கு இவர்கள் சென்று [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft" title="Vaakarai_Amman" src="http://www.virakesari.lk/news/admin/images/amman_1.jpg" alt="" width="300" height="140" />வாகரைப்பரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அம்மன் சிலை வாகரை பொலிசார் திங்கட்கிழமை (26.7.2010) வாழைச்சேனை நீதிமன்றத்தில் நீதிபதியின் தீர்ப்புக்காக ஒப்படைத்துள்ளனர். வாகரைப்பிரதேசத்திலுள்ள கதிரவெளி எனுமிடத்திலிருந்து 4கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மலைபயடி வாரத்தில் அம்மன் சிலை ஒன்று இருப்பதை கண்ட நபரொருவர் பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.<span id="more-8594"></span></p>
<p>இதையடுத்து வாகரைப்பிரதேச செயலாளாருக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டதையடுத்து வாகரை பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ராகுலநாயகி மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பொலி;ஸ் அதிகாரிகள் இந்த இடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்துள்ளனர். இங்கு இவர்கள் சென்று பார்த்த போது இங்கு ஒரு அடி நீளமான பித்தாளயிளான அம்மன் சிலை ஒன்று இருப்பதை கண்டுள்ளனர்..</p>
<p>இந்த அம்மன் சிலை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தொல் பொருள் ஆய்வுக்குட்படுத்த வேண்டுமெனவும் இதை தொல் பொருள் பாதுகாக்கப்பட்ட பிரதேச மாக அறிவிக்க வேண்டு மெனவும் தெரிவித்த போது பொது மக்களுக்கும் தொல் பொருள் ஆராய்ச்சி அதிகாரிகளுக்கும் இழு பறி நிலை ஏற்ப்பட்டது..</p>
<p>இதையடுத்து நீதிமன்ற நடவடிக்கை;காக பொலிசாரிடம் இந்த அம்மன் சிலையை வாழைச்சேனை நீதிமன்றத்தில் பொலிசார் உப்படைத்தனர்.இந்துக்களுக்கு சொந்தமான இந்த அம்மன் சிலை காணப்பட்டபிரதேசம் வணக்க வழிபாட்டு பிரதேச மாக அறிவிக்க வேண்டு மெனவும் இதை பொது மக்களிடம் ஒப்படைக்க வேண்டு மெனவும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;"> </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8594</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>&#8216;ஆடிவேல் ஓர் ஐக்கிய விழர் இன ஐக்கியத்துக்கு புதுத்தெம்பு&#8217;</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8592</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8592#comments</comments>
		<pubDate>Mon, 26 Jul 2010 15:59:41 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8592</guid>
		<description><![CDATA[கொழும்பில் ஆடிவேல் விழாவை சுதந்திரமாக நடத்தக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளமையானது, இனப்பிரச்சினைக்கு நியாயமான ஓர் அரசியல் தீர்வைக் காண முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக தமிழ் புத்திஜீவிகள்,கல்விமான்கள் மற்றும் மதப்பெரியார்கள் கருத்துத் தெரிவித்தனர்.
ஆடிவேல் விழாவை ஓர் ஐக்கியமான விழாவாக அனைவரும் ஏற்றுக்கொண்டு ள்ளமை இனங்களுக்கிடையே புதுத்தெம்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சாதாரண மக்கள் இந்தச் சூழலை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சாதகமான சூழலைக் கட்டியெழுப் புவதற்கு அனைவரும் முன்வர வேண்டுமென்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்து கலாசார முன்னாள் அமைச்சரான பீ.பீ. தேவராஜ் கருத்துத் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft" title="Presedent_Adivel" src="http://www.lankapage.com/imgs/MR_veil_072310-4.jpg" alt="" width="300" height="164" />கொழும்பில் ஆடிவேல் விழாவை சுதந்திரமாக நடத்தக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளமையானது, இனப்பிரச்சினைக்கு நியாயமான ஓர் அரசியல் தீர்வைக் காண முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக தமிழ் புத்திஜீவிகள்,கல்விமான்கள் மற்றும் மதப்பெரியார்கள் கருத்துத் தெரிவித்தனர்.<span id="more-8592"></span></p>
<p style="text-align: justify;">ஆடிவேல் விழாவை ஓர் ஐக்கியமான விழாவாக அனைவரும் ஏற்றுக்கொண்டு ள்ளமை இனங்களுக்கிடையே புதுத்தெம்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சாதாரண மக்கள் இந்தச் சூழலை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.</p>
<p style="text-align: justify;">இந்தச் சாதகமான சூழலைக் கட்டியெழுப் புவதற்கு அனைவரும் முன்வர வேண்டுமென்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.</p>
<p style="text-align: justify;">இந்து கலாசார முன்னாள் அமைச்சரான பீ.பீ. தேவராஜ் கருத்துத் தெரிவிக்கையில், “ஆடிவேல் விழாவை இயல்பாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.</p>
<p style="text-align: justify;">முன்பு நான் அமைச்சராக இருந்தபோது அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதற்காக அலைக்கழிந்திருக்கிறேன்.இன்று அவ்வாறு இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைத்திருக்கிறார்கள்.</p>
<p style="text-align: justify;">நாட்டில் சுதந்திரமான ஒருசூழல் ஏற்பட்டுள்ளதென்பதையும், இனப்பிரச்சினைக்கா¡ன தீர்வொன்றைக் கண்டுவிடலாம் என்ற நம்பிக்கையும் தோன்றியிருக்கிறது. இதனை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.</p>
<p style="text-align: justify;">யுத்தம் நிலவிய காலப் பகுதியில் அதன் தாக்கமும் பதற்றமும் கொழும்பு மற்றும் மலையகப் பகுதிகளில் நிலவுவது வழக்கம். அந்தச் சூழல் இல்லாது போயுள்ளமை ஆரோக்கியமானது” என்றும் குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">கு. கணபதிப்பிள்ளை &#8211; கல்வியாளர்</p>
<p style="text-align: justify;">“இந்து, பெளத்த மக்களின் ஐக்கிய விழாவினை சுதந்திரமாக நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் சுமுகமான நிலை உருவாகிவிட்டது என்பதை ஆடிவேல் விழா பறைசாற்றியிருக்கிறது. பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாமல் ஆலய நிர்வாகத்தினரே சுதந்திரமாகச் செய்ய முடிந்துள்ளமை 1983 இற்கு முன்னைய காலகட்டத்தை நினைவுகூர்ந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">ஆடிவேல் ரதத்தின் முன் கலை, கலாசார கோலங்களுடன் மக்கள் மகிழ்ச்சிப் பரவசத்துடன் செல்வது நாட்டில் இனி நிம்மதிப் பெருமூச்சு விடலாம் என்பதை வெளிப்படுத்தியி ருக்கிறது. கதிர்காம உற்சவ காலம் மூவினங்களையும் இணைக்கும் ஓர் எழுச்சிக் காலம். வடக்கு, கிழக்கு மக்கள் கால்நடையாக யாத்திரை செல்வார்கள். ஆனால் கடந்த 25 வருடகாலமாக காட்டு வழியாக நடந்து செல்வதைத் தவிர்த்திருந்தார்கள்.</p>
<p style="text-align: justify;">நேற்றைய கதிர்காம உற்சவத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து கலந்து கொண்டிருக்கிறார்கள்.உண்மையில் இது ஓர் உண்மையான அமைதிச் சூழலையே புலப்படுத்துகிறது.</p>
<p style="text-align: justify;">வீ.ஏ. திருஞானசுந்தரம் &#8211; மூத்த ஒலிபரப்பாளர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகர்,</p>
<p style="text-align: justify;">“1983 இற்குப் பின்னர் இந்த முறைதான் ஆடிவேல் விழா முழுமையான ஓர் அமைதிச் சூழலில் நடைபெறுகிறது. சிங்கள மக்கள் பக்திச் சிந்தனை உடையவர்கள். ஆனால் நாட்டில் நிலவிய பயங்கரவாதப் பிரச்சினையால், எதிர்க் கட்சிகளும், விஷமிகளும் சீர்குலைப்புச் செயல்களில் ஈடுபடலாம் என்ற ஒரு சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் நிலவியது. அதனால்தான் 1983 இற்குப் பின்னர் ஆடிவேல் விழா அவ்வளவாக சோபிக்கவில்லை. இப்போது அந்தச் சந்தேகம் நீங்கிவிட்டது. பயங்கரவாதத்தை வெற்றிகொண்டதன் விளைவாகத்தான் இது சாத்தியமாகியிருக்கிறது.</p>
<p style="text-align: justify;">இவ்வாறு இதுபோன்ற விழாக்களை மக்களாகவே செய்து கொண்டு செல்வதற்கான நிலை இருக்குமானால் நாடு முழுவதும் தொடர்ந்தும் பேணப்படுமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்ற வெற்றிக்கு ஓர் அளவுகோலாக அமையும். பத்திரிகைகள் என்னதான் விமர்சனங்களை முன்வைத்தாலும் யதார்த்த நிலை நின்று நோக்குமிடத்து நாட்டில் நிரந்தர அமைதிக்கான அடித்தளம் உறுதியாகி விட்டது என்பதை உணர முடியும்.”</p>
<p style="text-align: justify;"><span style="color: #800000;"><strong>ஆளுநர் அலவி மெளலானா</strong></span></p>
<p style="text-align: justify;">இந்த ஆடிவேல் விழாவில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுக்க வந்திருந்த கொழும்பு, சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய அறங்காவலர்கள், மீண்டும் 16 வருடங்களுக்குப்பின் சீராகவும் சிறப்பாகவும் இந்த வருடம் ஆடிவேல் விழா நடக்கவிருப்பதாகவும் இதில் தவறாது கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தனர்.</p>
<p style="text-align: justify;">நானும் அஸ்வர் எம்.பீயும் ஜனாதிபதியுடன் அலரி மாளிகையில் இருந்து இந்த விழாவில் கலந்து கொண்டோம்.</p>
<p style="text-align: justify;">ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை வெற்றி கொண்ட போது இந்த நாட்டில் இனி சிறுபான்மையினர் என்று யாரும் இல்லை. அனைவரும் “இலங்கையர்” என்று குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">இந்தத் தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட போதும் ஜனாதிபதி இந்தக் கூற்றை நினைவு கூர்ந்து கூறியது குறிப்பிடத்தக்கது.</p>
<p style="text-align: justify;">ஜனாதிபதி அன்று கூறியது போல் சிறுபான்மையினர் என்று வேறுபாடில்லாமல் இதில் கலந்து கொண்டு வழிபாடு செய்தது சிறப்பிற்குரியது.</p>
<p style="text-align: justify;">சர்வதேச இந்துமத பீடச் செயலாளரும் ஜனாதிபதியின் இந்து மத விவகார ஆலோசகருமான பிரம்ம ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா.</p>
<p style="text-align: justify;">கதிர்காம கந்தப் பெருமானின் வருடாந்த உற்சவத்தையொட்டி கொழும்பில் வருடாந்தம் மிகவும் பக்திபூர்வமாக ஆடிவேல் விழா நடத்தப்படுவது வழக்கமாகும்.</p>
<p style="text-align: justify;">கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக இந்த ஆடிவேல் விழாவை சீராகவும் சிறப்பாகவும் நடத்த முடியாத சூழ்நிலை இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக தலைநகரில் இந்த வருடம் இந்த விழாவை நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.</p>
<p style="text-align: justify;">ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ தம்பதியினர் அலரி மாளிகையில் நிறைகுடம், கும்பம் வைத்து எம்பெருமானை பக்தி பூர்வமாக வரவேற்று ஆசிபெற்றதை காணக்கூடியதாக இருந்தது.</p>
<p style="text-align: justify;">ஆலய கிரியைகள்,சடங்குகள் அனைத்தும் நாடு வளம் பெறவும் அமைதி பெறவும் நடத்தப்படுவதால், இந்த ஆடிவேல் விழா நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.</p>
<p style="text-align: justify;">இவ்வாறான விழாக்களை நடத்தும் போது போக்குவரத்து கெடுபிடிகள் போன்ற சிற்சில இடையூறுகள் ஏற்படலாம். இவற்றை சகித்துக் கொண்டு சிறப்பாக நடத்தினால் பொருளாதார ரீதியிலும் நாடு வளம் பெறுவது உறுதியாகும்.</p>
<p style="text-align: justify;"><img class="alignnone" title="Adivel_Ratham" src="http://www.lankapage.com/imgs/MR_veil_072310-5.jpg" alt="" width="500" height="778" /></p>
<p style="text-align: justify;"><img class="alignleft" title="Presedent_Adivel02" src="http://www.lankapage.com/imgs/MR_veil_072310-4.jpg" alt="" width="500" height="273" /></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"><img class="alignleft" title="Presedent_Adivel03" src="http://www.lankapage.com/imgs/MR_veil_072310-3.jpg" alt="" width="500" height="306" /></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"><img class="alignleft" title="Adivel05" src="http://www.lankapage.com/imgs/MR_veil_072310-2.jpg" alt="" width="500" height="293" /></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">Courtesy : Thinakaran</p>
<p style="text-align: justify;">Picture Courtesy : Colombo Page</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8592</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>23 வருடங்களின் பின்னர் முல்லை நீதிமன்றம் ஆரம்பம்</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8590</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8590#comments</comments>
		<pubDate>Thu, 22 Jul 2010 06:32:59 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8590</guid>
		<description><![CDATA[இருபத்திமூன்று வருடங்களின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முல்லைத்தீவு நகரத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. முல்லைத்தீவு அரச செயலகக் கட்டடத் தொகுதியில் தற்காலிக இடத்தில் வவுனியா மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜெ. விஸ்வநாதன் இந்த நீதிமன்றத்தை நேற்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். 
. இந்தத் திறப்பு விழா வைபவத்தில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ஏ. எம். எம். ரியால், கிளிநொச்சி மாவட்ட நீதவான் பெ. சிவகுமார், வவுனியா மாவட்ட நீதவான் எம். கணேசராஜா, முல்லைத்தீவு மாவட்ட [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft" title="Courts" src="http://www.guamsupremecourt.com/images/gavel.jpg" alt="" width="252" height="161" />இருபத்திமூன்று வருடங்களின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முல்லைத்தீவு நகரத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. முல்லைத்தீவு அரச செயலகக் கட்டடத் தொகுதியில் தற்காலிக இடத்தில் வவுனியா மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜெ. விஸ்வநாதன் இந்த நீதிமன்றத்தை நேற்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். <span id="more-8590"></span></p>
<p>. இந்தத் திறப்பு விழா வைபவத்தில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ஏ. எம். எம். ரியால், கிளிநொச்சி மாவட்ட நீதவான் பெ. சிவகுமார், வவுனியா மாவட்ட நீதவான் எம். கணேசராஜா, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அண்மைக் காலமாக வவுனியாவில் இயங்கி வருகின்றது என்பதும் இதற்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நீதி நியாயாதிக்கச் செயற்பாடுகள் வவுனியா மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>வாரந்தோறும் புதன்கிழமைகளில் இந்த நீதிமன்றம் முல்லைத்தீவில் செயற்படுவதுடன் ஏனைய தினங்களில் அது வவுனியாவில் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையில் இந்த ஏற்பாடு இருக்கும் என்றும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இந்த நீதிமன்றம் முழுமையாக முல்லைத்தீவில் செயற்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் போர்க் காலத்திற்கு முன்னர் இயங்கி வந்த அதனுடைய சொந்த இடத்தில் சகல வசதிகளையும் கொண்டதாக நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை புதிதாக அமைப்பதற்கு நீதியமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விரைவில் இந்தக் கட்டிட நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8590</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இலங்கையின் அபிவிருத்திக்கு உதவ சீனா தயார்</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8588</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8588#comments</comments>
		<pubDate>Thu, 22 Jul 2010 06:28:19 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8588</guid>
		<description><![CDATA[சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் டி.எம். ஜயரத்ன விடம் இலங்கையின் அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சீன அரசு உதவுவதாக சீனாவின் உதவிப் பிரமதர் ஸீ ஜிங்ஸ் தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு இன்று எமது இணையத்திற்குத் தெரிவித்தது.
நேற்று இலங்கைப் பிரதமரும் சீனா உதவிப் பிரதமரும் ‘கிரேட் ஹோல்’  இல் வைத்துச் சந்தித்வேளை இதனைத் தெரிவித்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.
அத்துடன் இலங்கை மக்களினதும் இலங்கையின் ஜனபதிபதியினதும் மேலான வாழ்த்துக்களை அவர் சீன மக்களுக்கும் சீனப் பிரதமருக்கும் தெரிவித்துள்ளார்.
]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft" title="China" src="http://www.nesdisia.noaa.gov/Images/Flags/China.png" alt="" width="202" height="134" />சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் டி.எம். ஜயரத்ன விடம் இலங்கையின் அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சீன அரசு உதவுவதாக சீனாவின் உதவிப் பிரமதர் ஸீ ஜிங்ஸ் தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு இன்று எமது இணையத்திற்குத் தெரிவித்தது.<span id="more-8588"></span></p>
<p>நேற்று இலங்கைப் பிரதமரும் சீனா உதவிப் பிரதமரும் ‘கிரேட் ஹோல்’  இல் வைத்துச் சந்தித்வேளை இதனைத் தெரிவித்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.</p>
<p>அத்துடன் இலங்கை மக்களினதும் இலங்கையின் ஜனபதிபதியினதும் மேலான வாழ்த்துக்களை அவர் சீன மக்களுக்கும் சீனப் பிரதமருக்கும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8588</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பெல்ஜியம் நாட்டில் அதிவெப்ப காலநிலை:520 பொதுமக்கள் உயிரிழப்பு</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8584</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8584#comments</comments>
		<pubDate>Thu, 22 Jul 2010 06:22:25 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[சர்வதேச செய்திகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8584</guid>
		<description><![CDATA[பெல்ஜியம் நாட்டில் நிலவி வரும் அதிவெப்ப காலநிலை காரணமாக சுமார் 520 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு மக்கள் உயிரிழந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஆய்வொன்றை நடத்தியபோதே அதிவெப்ப காலநிலையால் மக்கள் உயிரிழப்பது தெரியவந்துள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெல்ஜியம் நாட்டில் மிகவும் சூடான காலநிலை நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft" title="Belgium" src="http://www.hubis.com/blog/images/Belgium1.jpg" alt="" width="240" height="160" />பெல்ஜியம் நாட்டில் நிலவி வரும் அதிவெப்ப காலநிலை காரணமாக சுமார் 520 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு மக்கள் உயிரிழந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.<span id="more-8584"></span></p>
<p>இது தொடர்பில் ஆய்வொன்றை நடத்தியபோதே அதிவெப்ப காலநிலையால் மக்கள் உயிரிழப்பது தெரியவந்துள்ளது.</p>
<p>ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெல்ஜியம் நாட்டில் மிகவும் சூடான காலநிலை நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8584</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>டெங்கு நோய் தடுப்புக்காக மன்னாரில் அவசரக் கூட்டம்</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8581</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8581#comments</comments>
		<pubDate>Thu, 22 Jul 2010 06:20:08 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8581</guid>
		<description><![CDATA[மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அவரசரக் கூட்டமொன்று இன்று மாலை 3.30 மணியளவில் மன்னார் பிரதேச செயலகத்தில் மாவட்ட பிரதேச செயலாளர் ஸ்டேன்லி டிமேல் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் அதிகாரிகள் சுகாதார திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் நோய் தடுப்பு குறித்து தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் டெங்கு நோய் அங்கு அதிகரித்துள்ளது.
இதன் போது மன்னார் பொலிஸ் நிலையத்தினால் எதிர்வரும் 2ஆம், 9ஆம், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft" title="Dengue" src="http://www.islandcrisis.net/wp-content/uploads/2009/06/dengue-mosquito.jpg" alt="" width="252" height="168" />மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அவரசரக் கூட்டமொன்று இன்று மாலை 3.30 மணியளவில் மன்னார் பிரதேச செயலகத்தில் மாவட்ட பிரதேச செயலாளர் ஸ்டேன்லி டிமேல் தலைமையில் நடைபெற்றது.</p>
<p>இதன்போது மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் அதிகாரிகள் சுகாதார திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.<span id="more-8581"></span></p>
<p>மன்னார் மாவட்டத்தில் நோய் தடுப்பு குறித்து தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் டெங்கு நோய் அங்கு அதிகரித்துள்ளது.</p>
<p>இதன் போது மன்னார் பொலிஸ் நிலையத்தினால் எதிர்வரும் 2ஆம், 9ஆம், 21 ஆம், 28 ஆம் திகதிகளில் மன்னார் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மாணிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பொது சுகாதார பரிசோதகர்கள் கருத்து தெரிவிக்கையில், மன்னாரில் மூர்வீதி, உப்புக்குளம், பள்ளிமலை, முதலான கிராமங்களிலேயே நோய் அதிகரித்துள்ளது.</p>
<p>பள்ளிமுனைப் பகுதியில் உள்ள வீடுகளை பரிசோனை செய்த போது சுமார் 108 வீடுகள் டெங்கு நோய் அதிகரிப்புக்கான நிலையில் காணப்பட்டுள்ளது.</p>
<p>இதுவரைக்கும் டெங்கு நோயினால் 74 பேர் பாதிப்படைந்துள்ளதோடு நாள் ஒன்றுக்கு சுமார் 10 பேர் வரை டெங்கு நோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p>
<p>எனவே இதனைக் கவனத்தில் கொண்டு தற்போது நோய் தடுப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8581</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்: இஸ்ரேலுக்கு இலங்கை ஆதரவு</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8579</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8579#comments</comments>
		<pubDate>Thu, 22 Jul 2010 06:16:56 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8579</guid>
		<description><![CDATA[பாலஸ்தீனத்தில் நிலவும் பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை ஆதரவளிக்கும்.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் கூட்டுப்படையதிகாரியுமான டொனால்ட் பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.
வைநெட் நியூஸுக்கு(Ynetnews)  அளித்த செவ்வியொன்றின் போதே டொனால்ட் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
&#8220;நிபந்தனை எதுவுமின்றி நேரடி பேச்சுவார்த்தைக்கு பலஸ்தீனர்கள் முன்வர வேண்டும். பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பினரும் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திடுவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
எமது நாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போது தகவல்கள் பரிமாற்றம், இராணுவத் தொழில்நுட்பங்கள், கருவிகள் போன்றவற்றை இஸ்ரேல் தந்துதவியது.
எமது வான்படையில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft" title="Israel" src="http://www.towsonhillel.org/israel_flag.jpg" alt="" width="166" height="133" />பாலஸ்தீனத்தில் நிலவும் பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை ஆதரவளிக்கும்.</p>
<p>இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் கூட்டுப்படையதிகாரியுமான டொனால்ட் பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>வைநெட் நியூஸுக்கு(Ynetnews)  அளித்த செவ்வியொன்றின் போதே டொனால்ட் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,<span id="more-8579"></span></p>
<p>&#8220;நிபந்தனை எதுவுமின்றி நேரடி பேச்சுவார்த்தைக்கு பலஸ்தீனர்கள் முன்வர வேண்டும். பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பினரும் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திடுவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.</p>
<p>எமது நாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போது தகவல்கள் பரிமாற்றம், இராணுவத் தொழில்நுட்பங்கள், கருவிகள் போன்றவற்றை இஸ்ரேல் தந்துதவியது.</p>
<p>எமது வான்படையில் 17  கிபீர் யுத்த விமானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.எமது விமானிகள் இஸ்ரேலில் பயிற்றுவிக்கப்பட்டனர்.</p>
<p>கடந்த சில வருடங்களில் பில்லியன் கணக்கான டொலர் உதவிகளும் எமக்குக் கிடைத்தன. அதனால்தான் நான் இஸ்ரேலில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறேன் எனக் கருதுகிறேன்&#8221; என்றார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8579</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வவுனியா புனர்வாழ்வு நிலையம் : க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு 362 பேர் தோற்ற ஏற்பாடு</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8576</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8576#comments</comments>
		<pubDate>Mon, 19 Jul 2010 12:53:46 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8576</guid>
		<description><![CDATA[ஒகஸ்ட் 09ம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இம்முறை புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 362  முன்னாள் புலி உறுப்பினர்கள் தோற்றுகின்றனரென புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். 
இவர்களுக்கான விசேட வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் கொழும்பின் பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு செயலமர்வு நடத்த ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கென கல்வியமைச்சின் உதவியை நாடியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கு முன்னர் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்றுவிக்காத 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கென புனர்வாழ்வு நிலையத்தில் இவ்விசேட [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><span style="FONT-WEIGHT: 400"><img class="alignleft" title="GCEAL" src="http://www.ilex.org.uk/images/fotolia_5212268%20exam.jpg" alt="" width="215" height="144" />ஒகஸ்ட் 09ம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இம்முறை புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 362  முன்னாள் புலி உறுப்பினர்கள் தோற்றுகின்றனரென புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். <span id="more-8576"></span></p>
<p>இவர்களுக்கான விசேட வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் கொழும்பின் பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு செயலமர்வு நடத்த ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கென கல்வியமைச்சின் உதவியை நாடியிருப்பதாகவும் அவர் கூறினார்.</p>
<p>இதற்கு முன்னர் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்றுவிக்காத 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கென புனர்வாழ்வு நிலையத்தில் இவ்விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p>
<p>பரீட்சைக்கு தோற்றவிருக்கும் 252  ஆண்களுக்கு வவுனியா தமிழ் ஆரம்பப் பாடசாலையிலும் 110 பெண்களுக்கு பூந்தோட்டத்திலும் அவர்களது தேர்வுக்கான பாடத்திட்டங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.</p>
<p>யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களே இவர்களுக்கான கற்பித்தலை முன்னெடுத்து வருகின்றனர். புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த 260 பேர் கலைப் பிரிவிலும் 09 பேர் கணிதப் பிரிவிலும் 22 பேர் உயிரியல் பிரிவிலும் 71 பேர் வர்த்தகப் பிரிவிலும் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனரெனவும் அதன் ஆணையாளர் மேலும் கூறினார்.</p>
<p>மேலும் டிசம்பரில் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காக 172 பேர் தயாராகி வருவதாகவும் அவர் குறிப் பிட்டார். </span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8576</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எரிபொருளை 24 மணி நேரமும் கரையேற்றுவதற்கு விசேட ஏற்பாடு</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8574</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8574#comments</comments>
		<pubDate>Mon, 19 Jul 2010 12:46:42 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8574</guid>
		<description><![CDATA[கப்பல் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யும் எரிபொருளை கடற்படையின் பாதுகாப்புடன் 24 மணித்தியாலமும் கரையேற்றுவதற்கு பெட்ரோலிய வள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த காலங்களில் விரயமான கோடிக் கணக்கான ரூபா நிதியை மீதப்படுத்த முடியுமென அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இதுவரை காலமும் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை மட்டுமே எரிபொருளைக் கரையேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஏற்படும் தாமதம் காரணமாக ஒரு கப்பலுக்கு ஒரு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft" title="Susil_Premyayanth" src="http://www.colombotoday.com/english/getImage?imageID=1256635539381.jpg" alt="" width="235" height="189" />கப்பல் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யும் எரிபொருளை கடற்படையின் பாதுகாப்புடன் 24 மணித்தியாலமும் கரையேற்றுவதற்கு பெட்ரோலிய வள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த காலங்களில் விரயமான கோடிக் கணக்கான ரூபா நிதியை மீதப்படுத்த முடியுமென அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.<span id="more-8574"></span></p>
<p style="text-align: justify;">பாதுகாப்பு காரணங்களுக்காக இதுவரை காலமும் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை மட்டுமே எரிபொருளைக் கரையேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஏற்படும் தாமதம் காரணமாக ஒரு கப்பலுக்கு ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபாவை அரசாங்கம் செலவிட்டு வந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">24 மணித்தியாலமும் எரிபொருளைக் கரையேற்றும் புதிய நடவடிக்கை மூலம் பெருமளவு நிதியை மீதப்படுத்த முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தில் எரிபொருள் இறக்கப்படும் நடவடிக்கைகளை நேரில் சென்று அமைச்சர் பர்வையிட்டார். இதன்போது ஊடகவியலாளர்களும் அழைத்துச் செல்லப்பட்டதுடன் எரிபொருள் இறக்குமதி நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் அவர்களுக்கு விளக்கமளித்தார்.</p>
<p style="text-align: justify;">இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த :-</p>
<p style="text-align: justify;">கடந்த கால பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக எரிபொருளை இறக்கும் நடவடிக்கைகள் பகல் நேரங்களிலேயே இடம்பெற்றன.இரவில் பாதுகாப்புக் காரணங்களுக்காக எரிபொருள் கப்பல்கள் துறைமுகப் பகுதியிலிருந்து தூரத்துக்குச் சென்றுவிடும்.</p>
<p style="text-align: justify;">இதனால் எரிபொருள் இறக்கும் நடவடிக்கைகள் தாமதமானதுடன் மூன்று நாட்களில் நிறைவு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் 6 நாட்களுக்குத் தொடரும் நிலை ஏற்பட்டது. இதனால் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் அமெரிக்கன் டொலர்கள் விரயமானது.இவ்வாறு மூன்று தினங்கள் மேலதிகமாக கழிவதனால் 120 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் விரயமாகும்.</p>
<p style="text-align: justify;">ஒரு வருடத்திற்கு ஒப்பிடும் போது பெருந்தொகையொன்றை தற்போது மீதப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.இந்த நடவடிக்கைகளை பார்வையிட்ட அமைச்சர் அதனையடுத்து முத்துராஜவெல மசகு எண்ணெய் நிலையத்தையும் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8574</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>BTI பக்றீரியா அடுத்த வாரம் சந்தையில்&#8230;</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8572</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8572#comments</comments>
		<pubDate>Mon, 19 Jul 2010 12:44:01 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8572</guid>
		<description><![CDATA[டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கென உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பி.ரி.ஐ. (Bacillus Thuringenesis Sub Species Isrealensis) பக்aரியா இம்மாத இறுதியில் சந்தைக்கு விடப்படும் என்று கைத்தொழில் தொழில்நுட்ப நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எம்.முபாரக் நேற்றுத் தெரிவித்தார்.
இந்த பக்aரியாவை எவரும் கொள்வனவு செய்து நுளம்புகள் பெருகும் இடங்களென சந்தேகிக்கப்படும் பிரதேசங்களில் விசிறுவதற்கு ஏற்றவகையில் இவை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பி.ரி.ஐ. பக்ரீரியாவைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft" title="BTI" src="http://www.scielo.br/img/revistas/pab/v40n2/23815f2.jpg" alt="" width="232" height="154" />டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கென உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பி.ரி.ஐ. (Bacillus Thuringenesis Sub Species Isrealensis) பக்aரியா இம்மாத இறுதியில் சந்தைக்கு விடப்படும் என்று கைத்தொழில் தொழில்நுட்ப நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எம்.முபாரக் நேற்றுத் தெரிவித்தார்.<span id="more-8572"></span></p>
<p style="text-align: justify;">இந்த பக்aரியாவை எவரும் கொள்வனவு செய்து நுளம்புகள் பெருகும் இடங்களென சந்தேகிக்கப்படும் பிரதேசங்களில் விசிறுவதற்கு ஏற்றவகையில் இவை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.</p>
<p style="text-align: justify;">இதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பி.ரி.ஐ. பக்ரீரியாவைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு கடந்த வாரம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">இந்த அடிப்படையில் டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கென சுகாதார அமைச்சு கியூபாவிலிருந்து தருவிக்கும் பத்தாயிரம் லீட்டர் பி.ரி.ஐ. பக்ரீரியா கிடைக்கப்பெற்ற தும் அதனைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.</p>
<p style="text-align: justify;">இந்த பக்aரியா வந்து சேர்ந்ததும் ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி கண்டி நகர், அக்குறணை, கம்பளை ஆகிய மூன்று பிரதேசங்களிலும் பரீட்சார்த்தமாகப் பயன்படுத்தப்படும் எனவும் அவ்வதிகாரி கூறினார்.</p>
<p style="text-align: justify;">இதேவேளை இவ் வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கடந்த 14 ஆம் திகதி வரையும் டெங்கு நோய் காரணமாக 149 பேர் உயிரிழந்துள்ளனர். இக்காலப் பகுதியில் 20 ஆயிரத்து 647 பேர் இந்நோய்க்கு உள்ளாகினர் என்று அமைச்சின் நோய் பரவுதல் தடுப்புப் பிரிவு அதிகாரியொருவர் கூறினார்.</p>
<p style="text-align: justify;">இந்நோய்  கொழும்பு,யாழ்ப்பாணம்,கம்பஹா,மட்டக்களப்பு  ஆகிய  மாவட்டங்களில்   தீவிரமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p style="text-align: justify;">டெங்கு நோய்க்கு இவ்வருடத்தை விடவும் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆனால் இந்நோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கை குறைவு எனவும் அவ்வதிகாரி கூறினார்.</p>
<p style="text-align: justify;">இதேநேரம் டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக் கைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் மாதத்தில் வாரத்திற்கு ஒரு நாள் என நான்கு தினங்களை தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாகப் பிரகடனப் படுத்துவதற்கு டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி நடவடிக்கை எடுத்துள்ளது.</p>
<p style="text-align: justify;">நாட்டில் டெங்கு நோய் அச்சுறுத்தல் அதிகமுள்ள மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் 61 இருப்பதாக ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில் கடந்த வாரம் முதல் தெஹிவளை மருத்துவ அதிகாரி பிரிவும் டெங்கு அச்சுறுத்தல் மிக்க மருத்துவ அதிகாரி பிரிவுக்குள் சேர்க்கப் பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">கைத்தொழில் தொழில்நுட்ப நிலையத்தின் பணிப்பாளர் மேலும் கூறுகையில், உள்நாட்டில் பி.ரி.ஐ. பக்aரி யாவை கலாநிதி ராதிகா சமரசேகர தலை மையிலான குழுவினரே தயாரித் திருக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">இது தனியார் நிறுவன மொன்றின் ஊடாக இம்மாதத்தின் இறுதியில் சந்தைக்கு விடப்படும். இந்த பக்aரியா கிருமிநாசினிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.  கிருமி நாசினிகள் பதிவாளர் இதனைச் சந்தைப்படுத்துவதற்கு தற்காலிக பதிவையும் வழங்கியுள்ளார் என்றார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8572</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>போலி மருந்தகர்கள் பிடிபட்டால் சிறை : கட்டுப்பாட்டுச் சபை தெரிவிப்பு</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8570</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8570#comments</comments>
		<pubDate>Mon, 19 Jul 2010 12:34:52 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8570</guid>
		<description><![CDATA[போலி மருந்தகங்கள் (பாமஸிகள்), போலி மருந்தகர்கள் (பாமஸிஸ்ட்கள்) மற்றும் அபாய ஒளடத சட்டத்தை மீறுவோர் பிடிபடும் பட்சத்தில் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என ஒளடத கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் கே.கமகே தெரிவித்தார்.
மேற்கத்தைய மருந்து வகைகளைச் சிலர் போதைக்காகவும் முறைகேடாகவும் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அபாயகர ஒளடத சட்டத்தை கடுமையாகப் பின்பற்ற நடடிக்கை எடுக்கப் போவதாகவும் கமகே தெரிவத்தார். 
இருமல்,நரம்புத்தளர்ச்சி மற்றும் வலி நிவாரணம் போன்றவற்றுக்கான மருந்து வகைகளைச் சிலர் தவறான முறையில் பயன்படுத்தி போதை ஏற்படுத்திக் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft" title="Pharmacy" src="http://www.lansingpetvet.com/sites/site-2411/images/288627a2-7f00-0001-332f-4263c0ba98a0.jpg" alt="" width="183" height="151" />போலி மருந்தகங்கள் (பாமஸிகள்), போலி மருந்தகர்கள் (பாமஸிஸ்ட்கள்) மற்றும் அபாய ஒளடத சட்டத்தை மீறுவோர் பிடிபடும் பட்சத்தில் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என ஒளடத கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் கே.கமகே தெரிவித்தார்.</p>
<p>மேற்கத்தைய மருந்து வகைகளைச் சிலர் போதைக்காகவும் முறைகேடாகவும் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அபாயகர ஒளடத சட்டத்தை கடுமையாகப் பின்பற்ற நடடிக்கை எடுக்கப் போவதாகவும் கமகே தெரிவத்தார். <span id="more-8570"></span></p>
<p>இருமல்,நரம்புத்தளர்ச்சி மற்றும் வலி நிவாரணம் போன்றவற்றுக்கான மருந்து வகைகளைச் சிலர் தவறான முறையில் பயன்படுத்தி போதை ஏற்படுத்திக் கொள்வது உட்பட மேலும் பல முறைகேடுகள் இடம்பெறுவது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து சுகாதார அமைச்சு இம்முடிவுக்கு வந்துள்ளது.</p>
<p>இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் ஒளடத விற்பனை நிலையங்கள் உட்பட அதனுடன் தொடர்புடைய அமைப்புக்கள், நிறுவனங்களை அறிவுறுத்தும் முயற்சியை உடன் மேற்கொள்வதுடன் சட்டத்தை மீறும் மருந்து விற்பனையாளர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p>
<p>வைத்தியர்கள் வழங்கும் சிட்டைகளுக்கு மட்டும் மருந்து வழங்கப்பட வேண்டும். அதே போன்று, அனுமதிப் பத்திரமற்ற, தகுதியற்ற மருந்துக் கலவையாளர்களைக் கொண்ட பாமஸிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p>
<p>அவ்வாறு சட்டத்தை மீறும் நபருக்கு 5,000 முதல் 50,000 ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8570</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கண்டி புசல்லாவையில் வாகன விபத்து : 10 பேர் படுகாயம்</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8568</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8568#comments</comments>
		<pubDate>Sun, 18 Jul 2010 17:01:08 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8568</guid>
		<description><![CDATA[நுவரெலியாவிலிருந்து புசல்லாவை வழியாக கண்டி நோக்கி சென்ற வேன் ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் புசல்லாவை வகுக்கப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம நேற்று 17ம் திகதி நண்பகல் வேளையில் இடம் பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் அக்கறைப்பற்று ஜீன்ஸ் வீதி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த 15 பேர் கொண்ட முஸ்லிம் குடும்பம் ஒன்று நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்று விட்டு புத்தளம் நோக்கிப் புறப்பட்டுள்ளது.
இவர்கள் நுவரெலியாவிலிருந்து புசல்லாவை வழியாக கண்டி நோக்கிச்n சன்று கொண்டிருந்த போது புசல்லாவை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft" title="Van_Accident" src="http://www.suv-rollovers.com/images/15-passenger-van-accident.jpg" alt="" width="230" height="170" />நுவரெலியாவிலிருந்து புசல்லாவை வழியாக கண்டி நோக்கி சென்ற வேன் ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் புசல்லாவை வகுக்கப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம நேற்று 17ம் திகதி நண்பகல் வேளையில் இடம் பெற்றுள்ளது.<span id="more-8568"></span></p>
<p>அம்பாறை மாவட்டம் அக்கறைப்பற்று ஜீன்ஸ் வீதி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த 15 பேர் கொண்ட முஸ்லிம் குடும்பம் ஒன்று நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்று விட்டு புத்தளம் நோக்கிப் புறப்பட்டுள்ளது.</p>
<p>இவர்கள் நுவரெலியாவிலிருந்து புசல்லாவை வழியாக கண்டி நோக்கிச்n சன்று கொண்டிருந்த போது புசல்லாவை இரட்டைப்பாதை கெலேகால என்ற பகுதியில் நேரெதிரில் வந்த லொறி ஒன்றுடன் மோதியுள்ளது.</p>
<p>இதன் போது முறையற்ற வகையில் வாகனத்தைச் செலுத்தி வந்த லொறியின் சாரதி சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளார். விபத்துக்கு உள்ளான வாகனம் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. சம்பவம் இடம் பெற்ற போது வேனினுள் 3 குழந்தைகளும் 7 பெண்களும் 5 ஆண்களும் இருந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் புசல்லாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8568</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பாதுகாப்புச் செயலாளரினால் கஜபாபடைகளின் தலைமைகத்தில் இரண்டு மாடி விடுமுறை இல்லம் அண்மையில் திறந்து வைப்பு</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8566</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8566#comments</comments>
		<pubDate>Sun, 18 Jul 2010 16:57:06 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8566</guid>
		<description><![CDATA[முன்னாள் முதலாவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியும்(1989-1990) தற்போதய பாதுகாப்புச் செயலாளருமான கோடாபாய ராஜபக்க்ஷஅவர்கள் அநுராதபுரம், சாலியபுர எனும் இடத்தில் அமைந்துள்ள கஜபா றெஜிமன்ட் தலைமயகத்தில் படையினருக்கான இரண்டு மாடி விடுமுறை இல்லம் மற்றும் குடிநீர் திட்டத்தையும் அண்மையில்(ஜூலை:15) திறந்து வைத்தார்.
படைத்தளத்தை வந்தடைந்த பாதுகாப்புச் செயலாளருக்கு கஜபா றெஜிமன்னடின் தளபதியான மேஜர் ஜெனரல் எஸ்டபளியூஎல்.தவுலகல அவர்களின் வளிகாட்டலில் இராணுவ அனிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்கப்பட்டார்.
பாதுகாப்புச் செயலாளருக்கு முன் இங்கு அதிதியாக கலந்து கொன்ட இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft" title="Pic01" src="http://www.vidivu.lk/img/20100716_13.jpg" alt="" width="218" height="144" />முன்னாள் முதலாவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியும்(1989-1990) தற்போதய பாதுகாப்புச் செயலாளருமான கோடாபாய ராஜபக்க்ஷஅவர்கள் அநுராதபுரம், சாலியபுர எனும் இடத்தில் அமைந்துள்ள கஜபா றெஜிமன்ட் தலைமயகத்தில் படையினருக்கான இரண்டு மாடி விடுமுறை இல்லம் மற்றும் குடிநீர் திட்டத்தையும் அண்மையில்(ஜூலை:15) திறந்து வைத்தார்.<span id="more-8566"></span></p>
<p style="text-align: justify;">படைத்தளத்தை வந்தடைந்த பாதுகாப்புச் செயலாளருக்கு கஜபா றெஜிமன்னடின் தளபதியான மேஜர் ஜெனரல் எஸ்டபளியூஎல்.தவுலகல அவர்களின் வளிகாட்டலில் இராணுவ அனிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்கப்பட்டார்.</p>
<p style="text-align: justify;">பாதுகாப்புச் செயலாளருக்கு முன் இங்கு அதிதியாக கலந்து கொன்ட இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய அவர்களுக்கும் பிரத்தியோகமாக இராணுவ மரியாதையும் அணிவகுப்பும் வளங்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இதனைத் தொடந்து,இராணுவத்தளபதி மற்றும் கஜபா படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் தவுலகல அவர்களின் வேன்டுதலின் பேரில் இரண்டு மாடிக்கட்டத்தை பாதுகாப்புச் செயலாளர் திறந்து வைத்தார்.இதன் ஒவ்வெரு மாடியும் சகல வசதிகளையும் கொன்ட எட்டு அறைகளைக்க கொன்டுள்ளது.இதைத் தொடர்ந்து இரண்டாவதாக அமைக்கப்பட்ட புதிய விடுமுறை இல்லத்தை இராணுவத்தளபதி திறந்து வைத்தார்.</p>
<p style="text-align: justify;">இவ்விஜயத்தின் இரண்டாம் கட்டமாக,படைத்தளத்தின் சகல இடங்களிலும் குடிநீரைப் பெற்றுக் கொள்ள வசதியாக இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட குடிநீர் வசதியை பிரதம அதிதி திறந்து வைத்தார்.இதன்போது பாதுகாப்புச் செயலாளர் உயர் அதிகாரிகளுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள மறக்கவில்லை.</p>
<p style="text-align: justify;">பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத்தளபதி இருவரும் இந் நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பதற்க்கு முன் மறைந்த படையினரின் நினைவு உருவகத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.</p>
<p style="text-align: justify;">இந்த நிகழ்வின் போது கஜபா படையின் உயர் அதிகாரிக்ள் பலரும் கலந்து கொன்டனர்.</p>
<p style="text-align: justify;"><img class="alignleft" title="pic02" src="http://www.vidivu.lk/img/20100716_01.jpg" alt="" width="444" height="345" /></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"><img class="alignnone" title="Pic04" src="http://www.vidivu.lk/img/20100716_02.jpg" alt="" width="444" height="295" /></p>
<p style="text-align: justify;"><img class="alignleft" title="Pic03" src="http://www.vidivu.lk/img/20100716_06.jpg" alt="" width="444" height="295" /></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">Picture Courtesy : army.lk</p>
<p style="text-align: justify;"> </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8566</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மீள்குடியேற்ற பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை- கெஹெல்லிய</title>
		<link>http://www.vaavimagal.com/?p=8563</link>
		<comments>http://www.vaavimagal.com/?p=8563#comments</comments>
		<pubDate>Sun, 18 Jul 2010 16:42:14 +0000</pubDate>
		<dc:creator>vaavimagal</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.vaavimagal.com/?p=8563</guid>
		<description><![CDATA[நிலக்கண்ணி அகற்றும் பணிகளைக் கையாள்வதற்கான தேசிய மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் பணிகளை துரிதப்படுத்துவதுடன் மீள்குடியேற்றப் பணிகளை மிக விரைவில் துரிதப்படுத்தப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெல்லிய ரம்புக்வெல்ல தெரித்தார்.
மேற்படி பிரதேசங்களில் உள்ள 440 கிராமங்களில் சுமார் 15 இலட்சம் நிலக்கண்ணிகள் புதைக்கப் பட்டிருக்கலாம் என்றும் அதை துரிதப் படுத்தாமல் மீள்குடியேற்றத்தில் ஈடுப்பட முடியாது. எனவே மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தவே இத்தீர்மானம் எடுக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தார்.
]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><img class="alignleft" title="Kehelia_Rambukwella" src="http://farm4.static.flickr.com/3619/3525610932_69e55c91fe.jpg" alt="" width="210" height="157" />நிலக்கண்ணி அகற்றும் பணிகளைக் கையாள்வதற்கான தேசிய மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் பணிகளை துரிதப்படுத்துவதுடன் மீள்குடியேற்றப் பணிகளை மிக விரைவில் துரிதப்படுத்தப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெல்லிய ரம்புக்வெல்ல தெரித்தார்.<span id="more-8563"></span></p>
<p>மேற்படி பிரதேசங்களில் உள்ள 440 கிராமங்களில் சுமார் 15 இலட்சம் நிலக்கண்ணிகள் புதைக்கப் பட்டிருக்கலாம் என்றும் அதை துரிதப் படுத்தாமல் மீள்குடியேற்றத்தில் ஈடுப்பட முடியாது. எனவே மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தவே இத்தீர்மானம் எடுக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.vaavimagal.com/?feed=rss2&amp;p=8563</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
