இலங்கையின் ஆளும் கட்ட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளமன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று சமய அனுட்டானங்களுடன் அநுராதபுரத்தில் ஆரம்பமாகியது.
|
|
||
|
|
இலங்கையின் ஆளும் கட்ட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளமன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று சமய அனுட்டானங்களுடன் அநுராதபுரத்தில் ஆரம்பமாகியது. February 28th, 2010 | செய்தியின் வகை: செய்திகள் | Comments are closed
இலங்கையில் 2010ம் ஆண்டு இறுதிப்பகுதியிலிருந்து நவீன மின்னணு அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஏ.ஜி.தர்மதாச தெரிவித்துள்ளார். February 28th, 2010 | செய்தியின் வகை: செய்திகள் | Comments are closed
சகிப்புத்தன்மை புரிந்துணர்வு நல்லிணக்கம் என்பவற்றுடன் கூடிய புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்ப முஹம்மது நபி அவர்களால் போதிக்கப்பட்ட சகோதரத்துவம் கைகொடுக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம் இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் உதவ முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மீலாத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். February 27th, 2010 | செய்தியின் வகை: செய்திகள் | Comments are closed
அரசியல் தேசியம் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குத் தேவைகள் உள்ளன என்றும் தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் அரசாங்கத்தை ஆதரிக்கத் தீர்மானித்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டு. மாவட்ட வேட்பாளருமான க. தங்கேஸ்வரி தெரிவித்தார். February 27th, 2010 | செய்தியின் வகை: செய்திகள் | Comments are closed
புதிதாக 50 நீதி மன்றங்களை அமைக்கும் பணியை சட்ட மறுசீரமைப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.இதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதன்போது 3 மேலதிக நீதி மன்றங்கள்,16 மாவட்ட நீதிமன்றங்கள்,19 நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் 12 சுற்றுலா நீதிமன்றங்கள் என்பன அமைக்கப்படும். February 27th, 2010 | செய்தியின் வகை: செய்திகள் | Comments are closed
அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை இன்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திடம் கையளித்தார். February 26th, 2010 | செய்தியின் வகை: செய்திகள் | Comments are closed
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 27ம் திகதி சனிக்கிழமை முதல் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இரு தினங்கள் நடைபெறவுள்ளது. February 25th, 2010 | செய்தியின் வகை: செய்திகள் | Comments are closed
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் நாளை (26/02/2010) நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைகிறது. வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமாகியது. February 25th, 2010 | செய்தியின் வகை: செய்திகள் | Comments are closed
பயங்கரவாத ஒழிப்பு மற்றும் மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கை உள்ளிட்டவை மையமாக வைத்து இந்தியா பாகிஸ்தான் இடையிலான முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. February 25th, 2010 | செய்தியின் வகை: செய்திகள் | Comments are closed
இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதற்கு சவூதிப் பிரஜைகளுக்கு விதித்திருந்த கட்டுப்பாட்டை சவூதி அரேபியா அரசாங்கம் தளர்த்தியுள்ளது. February 25th, 2010 | செய்தியின் வகை: செய்திகள் | Comments are closed
ஜீ.எஸ்.பீ. ப்ளஸ் வரிச்சலுகை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கூற்றில் எவ்வித உன்மையும் இல்லை என்றும் அந்தச் சலுகை தொடார்ந்தும் கிடைத்து வருவதாகவும் சர்வதேச வர்த்தக துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.ல்.பீரிஸ் தெரிவித்தார். February 25th, 2010 | செய்தியின் வகை: செய்திகள் | Comments are closed
இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் அபாரமாக விளையாடி ஒரு நாள் போட்டியில் இரட்டைச் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். February 25th, 2010 | செய்தியின் வகை: செய்திகள் | Comments are closed
அதியுயர் பாதுகாப்பு வலயப்பகுதி ஆகிய பாராளமன்ற சபாநாயகரின் வாசஸ்தலத்தருகே சடலமொன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. நாட்டுக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தத் தவறியதால் நாடு 40 வருட கால பலனை இழந்து நிற்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். February 24th, 2010 | செய்தியின் வகை: செய்திகள் | Comments are closed
திருகோணமலயையும் புல்மோட்டையையும் இணைக்கும் புதிய யான் ஓய பாலமானது, சுமார் 480 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக நாளை பிரதமரால் திறக்கப்படும். February 24th, 2010 | செய்தியின் வகை: செய்திகள் | Comments are closed
கிளிநொச்சி நீதி மன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. February 24th, 2010 | செய்தியின் வகை: செய்திகள் | Comments are closed
மோதல்கள் காரணமாக வடக்கில் இடம்பெயர்ந்த 336 குடும்பங்களைச் சோர்ந்த 1161 போர் நேற்று மீள்குடியேற்றப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.கோண்டாவில் பிரதேசத்தில் 319 குடும்பங்களைச் சோர்ந்த 1093 பேரும் கிளிநொச்சி மாவட்ட மாந்தையில் 17 குடும்பங்களைச் சோர்ந்த 68 பேரும் மீள்குடியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. February 24th, 2010 | செய்தியின் வகை: செய்திகள் | Comments are closed
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட கே.தங்கேஸ்வரி உள்ளிட்ட சிலர் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர். February 23rd, 2010 | செய்தியின் வகை: செய்திகள் | Comments are closed
இவ்வருடத்துக்கான பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. February 23rd, 2010 | செய்தியின் வகை: செய்திகள் | Comments are closed
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு அநுராதபுரத்தில் நடைபெற உள்ளதாக முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார். February 23rd, 2010 | செய்தியின் வகை: செய்திகள் | Comments are closed
|
நாட்காட்டி![]() Amman TVArukan TV101 East - A new Sri LankaDebrief News - 16. 07. 2010Bee Keeping in Sri LankaUser Onlineஇணையங்கள்மாதாந்தம்Batticaloa SongHouses for Girls in KaraitivuIntel core i7Apple i PadScenic beauty of nature & wildlife in Sri LankaNew child-friendly schools in Sri Lanka |
|
Copyright © 2010 வாவிமகள்.com - All Rights Reserved |
||