E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

திருக்கோவிலில் புலிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது

http://ilakku.com/wp-content/uploads/2007/11/cuffs04.gifஅம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர். திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய கான்ஸ்டபிள் நாகராஜா நாகரட்னம் மற்றும் வர்த்தகரான கணபதிப்பிள்ளை சுரேஸ்குமார் ஆகியோரே தொடர்ந்து வாசிக்க…

தேசிய இனப்பிரச்சினை தவறான முறையில் அர்த்தப்படுத்தப்படுகிறது – பிரதமர்

http://img184.imageshack.us/img184/8555/rathnafingerox4.jpgஇலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தவறான முறையில் அர்த்தப்படுத்தப்படுவதாக பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளையும், தமிழ்ச் சிவிலியன்களது உரிமைப் பிரச்சினையும் இலங்கை அரசாங்கம் வெவ்வேறு கோணங்களில் நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க…

பிரபாகரனுக்கு தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் ஆயுதங்களை களைந்து சரணடைய வேண்டும் ‐ ஐ.தே.க

http://thesamnet.co.uk/wp-content/uploads/2008/02/unp-logo.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் ஆயுதங்களை களைந்து சரணடைய வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. பிரபாகரனின் செயற்பாடுகளினால் சகோதர தமிழ் மக்கள் வேதனையடைந்து வருவதாக கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை அரசாங்கப் படையினருடன் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து வாசிக்க…

யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்த நான் தேசத்துரோகியென்றால் பத்மநாதனுடன் பேசமுயன்றவர் துரோகி இல்லையா? – ரணில் கேள்வி

http://www.sankathi.com/uploads/images/news/sri%20lanka/Ranil%20100.jpgபுலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்ட நான் தேசத்துரோகி என்றால் புலிகளுக்கு தேவையான ஆயுதங்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டு வந்த புலிகளின் சர்வதேச பிரதிநிதி பத்மநா தனுடன் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் இரகசிய பேச்சுவார்த்தை நடத்த முயன்றமை தேசத் துரோகம் இல்லையா என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தொடர்ந்து வாசிக்க…

பொலிஸ் சேவையில் 2000 தமிழ் இளைஞர்,யுவதிகள் : அமைச்சர் வி. முரளிதரன்

கிழக்கு மாகாணத்திலிருந்து 2000 தமிழ் இளைஞர் , யுவதிகளை விரைவில் பொலிஸ் சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளவிருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைப்பது தொடர்பாக நடைபெற்ற தொடர்ந்து வாசிக்க…

பிரபாகரன் சரணடைய 24 மணி நேர காலக் கெடு : அரசு அறிவிப்பு

http://www.theneeweb.de/assets/images/prbaharan.jpg“24 மணி நேரத்துக்குள் பிரபாகரனும் அவரது குழுவினரும் சரண்அடைய வேண்டும். இல்லையேல் இலங்கை இராணுவம் அவர்களை அடியோடு வீழ்த்தி விடும்”  இவ்வாறு இலங்கை அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது  “பாதுகாப்பு பகுதியில் இருந்து இன்று மட்டும் 35 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர். தொடர்ந்து வாசிக்க…

கருணாநிதி ஒர் சிறந்த சாணக்கியன் ‐ சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

http://3.bp.blogspot.com/_XbfX6SbO9cc/R3YZt-7PQ4I/AAAAAAAAAzc/BNjzmpOL14g/s320/inl03.jpgதமிழக முதல்வர் கருணாநிதி ஓர் சிறந்த சாணக்கியன் என சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றி பெறும் நோக்கில் உணர்வு பூர்வமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரணை தனது நண்பர் என அவர் வெளியிட்டுள்ள கருத்து முழுக்க முழுக்க அரசியல் தொடர்ந்து வாசிக்க…

வன்னி மக்களுக்கு சிகிச்சையளிக்க போதியளவு மருந்துப் பொருட்கள் கிடைக்கப் பெறுவதில்லை – ICRC

http://www.nerudal.com/images/2009/02/logo-icrc-150x150.jpgபடையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் உக்கிர மோதல் பிரதேசத்தில் சிக்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க போதியளவு மருந்துப் பொருட்கள் கிடைக்கப் பெறுவதில்லை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. யுத்தத்தில் காயமடையும் தொடர்ந்து வாசிக்க…

பாதுகாப்பு வலயத்தில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்,17 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தகவல்

http://centralillinoisproud.com/media/gif/BREAKING-NEWS.gifபாதுகாப்பு வலயத்தினுள் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்பதற்காக இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின்போது இன்று காலை சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இராணுவத்தினரிடம் தஞ்சம் புகுந்ததாகவும் அவர்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க…

யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டால் மட்டுமே IMFகடன் வழங்க வேண்டும் ‐ அமெரிக்கா

Large animated American flag clip art for a white backgroundஇலங்கையில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டால் மட்டுமே சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க வேண்டுமென அமெரிக்கா புதிய நிபந்தனையொன்றை விதித்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து, இலங்கை அரசாங்கம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக கோரியுள்ளது. தொடர்ந்து வாசிக்க…

பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை மீட்கும் பணியில் முதல் கட்ட வெற்றி !

http://img221.imageshack.us/img221/3137/captxej10112181812aptopmd6.jpgஅரசு அறிவித்திருந்த மக்களில் பாதுகாப்புக்கான யுத்த சூனியப் பிரதேசத்துக்குள் புலிகளால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் மனிதக் கேடயமாக்கப்பட்டனர். அவர்களை மீட்கும் நோக்குடன் இன்று (ஏப். 20) காலை படையினர் புதுமாத்தளம் பகுதியில் தொடர்ந்து வாசிக்க…

சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடிப் போர் நிறுத்தம் அவசியம் : பிரித்தானியா வலியுறுத்து

http://www.seithy.com/admin/upload/Britain%20flag%207544.gifஇலங்கையின் வடக்கில் நடை பெற்று வரும் உக்கிர மோதல்கள் குறித்து தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ள பிரித்தானியா, சிவிலியன்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த உடனடிப் போர் நிறுத்தமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகின்றது. தொடர்ந்து வாசிக்க…

புலிகளின் தலைவர்களை நாடு கடத்தி பாதுகாக்கும் ஐ.நா.வின் சூழ்ச்சி இலங்கையில் நிறைவேறாது- ரில்வின் சில்வா

http://www.seithy.com/admin/upload/Com-Tlivin_-Interview.jpgஐக்கிய நாடுகள் சபையிடமும் இந்தியாவிடமும் அரசாங்கம் மண்டியிட்டு விடலாம். ஆனால் இலங்கையின் தேசப்பற்றுள்ள மக்கள் ஒரு போதும் மண்டியிடப் போவதில்லை. போர்நிறுத்தத்தை ஏற்படுத்தி புலிகளின் தலைவர்களை நாடு கடத்தி பாதுகாக்கும் ஐ.நா.வின் சூழ்ச்சி இலங்கையில் தொடர்ந்து வாசிக்க…

அரசாங்கம் வழங்கிய 48 மணி நேர தாக்குதல் இடைநிறுத்த காலத்தை பிரபாகரன் தக்கவாறு பயன்படுத்தவில்லை- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

http://thenral.org/wp-content/uploads/mah-2009-150x150.jpgபிரபாகரனின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கப் படையினர் மிக விரைவில் முடிவு கட்டிவிடுவர்.எமது இராணுவத்தினர் பிரபாகரனை உயிருடன் பிடிப்பர், அல்லது அவருக்கு விரைவில் முடிவு கட்டுவர். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தொடர்ந்து வாசிக்க…

இலங்கை அரசு போர் நிறுத்த கோரிக்கையை ஏற்க மறுத்தால் தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும் :கருணாநிதி

http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2009/03/karunanidhi3.jpgஇலங்கை அரசு போர் நிறுத்த கோரிக்கையை ஏற்க மறுத்தால், அந்த நாட்டுடனான தூதரக உறவை இந்தியா துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கோரியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக பிரதமர் தலைவி சோனியா காந்திக்கு தொடர்ந்து வாசிக்க…

பிரபாகரன் தீவிரவாதி அல்ல என் நண்பர் – முதல்வர் கருணாநிதி

http://nitharsanam.net/wp-content/uploads/2007/02/ANI.gorilla-01.gif

பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. ஒரு வேளை அவர் கொல்லப்பட்டால் நான் மிகவும் வருத்தப்படுவேன் என்று கூறியுள்ளார்.என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்துள்ள இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது அந்த பேட்டியில் தொடர்ந்து வாசிக்க…

அக்கரைப்பற்றில் வெள்ளை வேனில் வந்தோரால் கணவன் மனைவி கடத்தல்

http://jdmcars.files.wordpress.com/2008/11/hiace1.jpgஅம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கணவனும் மனைவியும் இனம் தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை வியாபாரியான சின்னத்துரை கீர்த்தி ( வயது 50) மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி ( வயது 45) ஆகியோரே தொடர்ந்து வாசிக்க…

முஸ்லீம்களின் புனித உம்ரா பயணம் சிறப்பாக அமைய வாழ்த்து – அமைச்சர் முரளிதரன்

முஸ்லீம்களின் ஒன்றான புனித உம்ரா பயணத்ததை இம் மாதம் அதிகமானோர் செல்கிறார்கள். இவர்கள் மக்கா மற்றும் மதினாவையும் தரிசித்து தங்களது குற்றம், குறைகளை இறைவனிடம் மன்றாடுவதற்க்காக அழகிய முறையில் அதற்கான உடையான  ஈஃராம் வெள்ளை நிற  ஆடை அணிந்து புனித முறையில் அன்று பிறந்த பாலகன் போல் தமது கடமைகளை  முடிக்கிறார்கள் இவ் புனித பயணத்தை முஸ்லீம்கள் சிறப்பகா முடிக்க எனது வாழ்த்துக்கள்.

சந்திவெளி எக்கோ கழகம் மற்றும் சமூர்த்தி வங்கி ஏற்பாட்டில் புதுவருட விளையாட்டு விழா

2009ம் ஆண்டிக்கான புதுவருட விளையாட்டுப்போட்டி சந்திவெளி எக்கோ கழகத்தினாலும் மற்றும் சந்திவெளி சமூர்த்தி வங்கி கிளையினாலும் நேற்று சந்திவெளி மைதானத்தில் நாடாத்தப்பட்டது. இவ் விளையாட்டுப் போட்டி நேற்று காலை 06 மணிக்கு மரதன் ஓட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஒவ்வொரு நிகழ்வாக தொடர்ந்து வாசிக்க…

 பக்கம் 72 இல் 72  « First  ... « 68  69  70  71  72