அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர். திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய கான்ஸ்டபிள் நாகராஜா நாகரட்னம் மற்றும் வர்த்தகரான கணபதிப்பிள்ளை சுரேஸ்குமார் ஆகியோரே தொடர்ந்து வாசிக்க…
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தவறான முறையில் அர்த்தப்படுத்தப்படுவதாக பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளையும், தமிழ்ச் சிவிலியன்களது உரிமைப் பிரச்சினையும் இலங்கை அரசாங்கம் வெவ்வேறு கோணங்களில் நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் ஆயுதங்களை களைந்து சரணடைய வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. பிரபாகரனின் செயற்பாடுகளினால் சகோதர தமிழ் மக்கள் வேதனையடைந்து வருவதாக கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை அரசாங்கப் படையினருடன் மேற்கொள்ளப்பட்டு 

“24 மணி நேரத்துக்குள் பிரபாகரனும் அவரது குழுவினரும் சரண்அடைய வேண்டும். இல்லையேல் இலங்கை இராணுவம் அவர்களை அடியோடு வீழ்த்தி விடும்”
தமிழக முதல்வர் கருணாநிதி ஓர் சிறந்த சாணக்கியன் என சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றி பெறும் நோக்கில் உணர்வு பூர்வமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரணை தனது நண்பர் என அவர் வெளியிட்டுள்ள கருத்து முழுக்க முழுக்க அரசியல்
படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் உக்கிர மோதல் பிரதேசத்தில் சிக்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க போதியளவு மருந்துப் பொருட்கள் கிடைக்கப் பெறுவதில்லை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. யுத்தத்தில் காயமடையும் 
இலங்கையில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டால் மட்டுமே சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க வேண்டுமென அமெரிக்கா புதிய நிபந்தனையொன்றை விதித்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து, இலங்கை அரசாங்கம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக கோரியுள்ளது.
அரசு அறிவித்திருந்த மக்களில் பாதுகாப்புக்கான யுத்த சூனியப் பிரதேசத்துக்குள் புலிகளால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் மனிதக் கேடயமாக்கப்பட்டனர். அவர்களை மீட்கும் நோக்குடன் இன்று (ஏப். 20) காலை படையினர் புதுமாத்தளம் பகுதியில் 

பிரபாகரனின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கப் படையினர் மிக விரைவில் முடிவு கட்டிவிடுவர்.எமது இராணுவத்தினர் பிரபாகரனை உயிருடன் பிடிப்பர், அல்லது அவருக்கு விரைவில் முடிவு கட்டுவர். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. 


முஸ்லீம்களின் ஒன்றான புனித உம்ரா பயணத்ததை இம் மாதம் அதிகமானோர் செல்கிறார்கள். இவர்கள் மக்கா மற்றும் மதினாவையும் தரிசித்து தங்களது குற்றம், குறைகளை இறைவனிடம் மன்றாடுவதற்க்காக அழகிய முறையில் அதற்கான உடையான ஈஃராம் வெள்ளை நிற ஆடை அணிந்து புனித முறையில் அன்று பிறந்த பாலகன் போல் தமது கடமைகளை முடிக்கிறார்கள் இவ் புனித பயணத்தை முஸ்லீம்கள் சிறப்பகா முடிக்க எனது வாழ்த்துக்கள்.
2009ம் ஆண்டிக்கான புதுவருட விளையாட்டுப்போட்டி சந்திவெளி எக்கோ கழகத்தினாலும் மற்றும் சந்திவெளி சமூர்த்தி வங்கி கிளையினாலும் நேற்று சந்திவெளி மைதானத்தில் நாடாத்தப்பட்டது. இவ் விளையாட்டுப் போட்டி நேற்று காலை 06 மணிக்கு மரதன் ஓட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஒவ்வொரு நிகழ்வாக 





